வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆகக் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்ல…
High tech lab and smart class - Mock Drill Link
ஜூலை 15 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக மாணவர்களுடன் உரையாட உள்ளதால் அனைத்து அரசு பள்ளிகளிலும் high tech lab and smart class தயார் நிலையில் இரு…
11 மாவட்டங்களில் 11,820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு
தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் ந…
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முடிகிறது: சான்றிதழ்களை ஜூன் 9 வரை பதிவேற்றலாம்
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 6) முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான…
உயர் வேலைவாய்ப்பு அளிக்கும் ஆன்லைன் படிப்புகள்: ஐஐடி அறக்கட்டளை அறிமுகம்
உயர் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி, காமர்ஸ் கிளவுட் தொடர்பான 2 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி பிரவார்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மாணவர்கள், பட்டதாரிகள், பணியில் உள்ளவர்களின் தொழில்நுட்பத் திறனையும் வேலைவாய்ப்…
‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் நிலவுவதால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்ற…
டிப்ளமா, பிஎஸ்சி படித்தவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர நாளை ஆன்லைன் பதிவு தொடக்கம்
பொறியியல் பாடத்தில் டிப்ளமா படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (ஜூன் 6) தொடங்குகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொறியிய…
500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா? ஆர்பிஐ அறிவிப்பால் குழப்பம்!
விரைவில் ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 தாள்கள் அதிகம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரூ.2,000-ஐப் போல, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதி…
மாணவர் சேர்க்கைக்கு அரசு-தனியார் பள்ளிகள் போட்டி! கல்வி உபகரணங்கள் வழங்கி தாராளம்
கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், பல்வேறு இலவசங்களை வழங்கி மாணவர்களை ஈர்த்து வருகின்றனர். கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக், மேல்நில…
அரசு பள்ளிகளுக்கு ரூ.58.86 கோடி நிதி விடுவிப்பு
அரசு பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்கக நிதியில், 50 சதவீதம் விடுவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு, 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தொடர் செலவினத்துக்கான மானியத்தை பரிந்துரைத்துள்ளது. அதன்ப…
Engineering Admission-க்கு 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு
தமிழக இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்…
NEET Result May 14ல் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ல் வெளியாகிறது. நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின், அகில இந்த…
மணற்கேணி செயலி புதிய அப்டேட்ஸ் ( Version - 0.0.42 )
மணற்கேணி செயலி புதிய அப்டேட்ஸ். Update date: 05.06.2025 Version - 0.0.42 What's New. New Features, Bug Fixes & Performance Improvements. Link👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து செய்தி வெளியீடு!
2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி 1 உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குந…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.06.2025
திருக்குறள்: குறள் 399: தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். விளக்கம்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். பழமொழி : All things comes to those who wait. பொறுத்தார் பூமி ஆள்…
















