தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், வங்கி சேவைகள் முதல் ஷாப்பிங் வரை அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. பொதுமக்கள் யாரும் வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லாத வகையில், வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும். சமீபத்தில் வீட்டிலிருந்தே ஆன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர்களுக்கு உரிமை; சட்டமுன்வடிவு நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது. தனியார் பள்ளிக…
தனியார் பள்ளி கல்வி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு!! பெற்றோர்களே தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!
குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. பெற்றோர் ஒரு கணிசமான தொகையை குழந்தைகளின் கல்விக்காகவே ஒதுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதுவும் தனியார் பள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.எல்கேஜி போன்ற தொடக்க வகுப்புகளுக்கே ஒரு லட…
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது (வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம். 1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் …
நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஊதா நிற உருளைக்கிழங்கு
ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூ…
வெங்காயம் குணப்படுத்தும் நோய்ககள்
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். * வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். * வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்ப…
வெத்தலவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள் மற்றும் தீர்க்கும் நோய்கள்
வெத்தலவள்ளி கிழங்கு (Air Potato / Dioscorea bulbifera) என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வமான கிழங்கு வகையாகும். இது கொடி வகையைச் சார்ந்தது. இந்தக் கிழங்கு மற்ற கிழங்குகளைப் போல மண்ணுக்கு அடியில் காய்க்காமல், வெற்றிலை கொடியின் கணுக்களில் (இலை இடுக்கில்) காய்ப்பதால் …
அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம் - முதல்வர் அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்! 17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர், பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலி…
3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு
3ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு. அனைத்த…
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி வ…
சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம்
*சூரிய கலை&சந்திர கலை* நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மி…
தேசிய கீதம் தமிழாக்கம்
வரலாற்றில் இன்று ஜனவரி 24 ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜனவரி 24.1950 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இ…
விழிப்புணர்வும் சிரத்தையும் :
1) கரந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும். 2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் கானாமல் போவார்கள். 4)வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங…
பாட்டி வைத்தியம் - 1
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒர…
பாட்டி சொல்லை தட்டாதே..
1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது 2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிட…
THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.
பள்ளிக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 01 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொரு…
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர்கள் தேவை அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியுள்ள நபர்கள் 30-01-2026 க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச்சான்று நகல்களை பள்ளிச் …











