ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் கொய்யாப் பழம்!

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் கொய்யாப் பழம்!
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கா…
Share:

மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அரசாணை வெளியிடவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை…
Share:

உடல் வெப்பத்தை தணிக்கும் நெல்லிக்காய் சாறு!

உடல் வெப்பத்தை தணிக்கும் நெல்லிக்காய் சாறு!
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும். நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும்போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். …
Share:

ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் !! அதிரடி அறிவிப்பு

ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் !! அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த இன்று கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு…
Share:

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவு!

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவு!
கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நட…
Share:

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், டெல்லி நிசாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களுக்கு இன்று மட்டும…
Share:

Group 1 - ஆயக்குடி பயிற்சி மையத்தின் வினாத்தாள்!

முழு வினாத்தாளையும் காண  Click here to view pdf
Share:

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI மற்றும் வட்டி வசூலிக்கபடாது- வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI மற்றும் வட்டி வசூலிக்கபடாது- வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்
வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி கட்ட சொல்லி உள்ளது. அது எப்படி ? விரிவாக காண்போம் : *நாம் சுமாராக 120 மாதங…
Share:

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப் பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும்,21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு வகை பாட திட்டங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள…
Share:

இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு!

இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளதால் இன்று பணிஓய்வு பெறும் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு. இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால்…
Share:

காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஜூன் 30 வரை செல்லும்..:மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வ…
Share:

TN History Culture Part 2 Revision Test in English

Samacheer Portions: TN History Culture Part 1TM TN History Culture Part 1 EM TN History Culture Part 2 TM TN History Culture Part 2 EM TN History Culture Part 3 TM TN History Culture Part 3 EM
Share:

Tnpsc General Studies Model Questions

Tnpsc Group 1 Degree standard General Studies Model Question Papers Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [1] Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [2] Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [3] TNPSC GROUP 1 EXAM PRELIMS MODEL QUESTION PAPER …
Share:

Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?

PhonePe, Google Pay, Amazon Pay, PayTM உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழ்காணும் விளக்கத்தை நன்கு படித்து பின்னர் அனுப்பவும். கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகமே பேரச்சத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில்கொரோனா வைரஸ் சமூ…
Share:

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?

கொரோனா வைரஸ் பரவுவவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அவை, *அண்ணன், அக்கா, தம்…
Share:

நடமாடும் ATM - SBI அறிவிப்பு!

நடமாடும் ATM - SBI அறிவிப்பு!
Share:

கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி…
Share:

கொரோனா எதிரொலி: அரசு ஊழியர்கள் சம்பளம் 50% குறைப்பு - தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நா…
Share:

கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் coronatracker

கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் coronatracker
கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்! Activate your location and press click here coronatracker.in shows how close are you from the nearest covid-19 confirmed case.
Share:

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர். கொரோனா…
Share:

2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம்

2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம்
2020 ஏப்ரல் 1-க்கு பதிலாக ஜுலை 1-ல் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு..
Share:

புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்

புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்
புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்த…
Share:

மணலிக் கீரையின் மகத்துவம்

மணலிக் கீரையின் மகத்துவம்
வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தா…
Share:

சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் மூலிகை

சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் மூலிகை
சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந…
Share:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'மெய் நிகர்' கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளி…
Share:

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவமுறை மருந்துகள்: முன்பே அறிவித்தது 'ஆயுஷ்'

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புக்கு சிறந்தது சித்த மருந்து தான் என்று மத்திய ஆயுஷ் அமைப்பு முன்கூட்டியே அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதமே மத்திய ஆயுஷ் அமைப்பும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவல் குறித்து ஆலோசிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விவாதங…
Share:

பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு வீட்டிலிருந்தபடி திறன் மேம்பாடு பயிற்சி

சென்னை: கலை-அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்களுக்கு யுஜிசி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதுபோல, பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் திறனை மேம்படுத்திக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (ஏஐசிடிஇ) ஏற்பாடு செய்துள்ளது. ஏஐசிடி…
Share:

தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ பாதிப்பு

தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 10 போ ஈரோட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டவா்களுடன் தொடா…
Share:

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம். தமிழக அரசின் ரூ 100…
Share:

கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்

கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: மக்களை மரண பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளு…
Share:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் 17 ப…
Share:

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்?
கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில், தவிர்க்க முடியாத நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள், மரணம்…
Share:

ரீசார்ஜ் செய்யாமலே பேசலாம்..!! கொரோனாவால் அதிரடி சலுகை அறிவிப்பு

ரீசார்ஜ் செய்யாமலே பேசலாம்..!! கொரோனாவால் அதிரடி சலுகை அறிவிப்பு
ரீசார்ஜ் செய்யாமல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மொபைல் பிரீபெய்டு சேவை செயல்படும் அத்துடன் ரூ.10-க்கு இலவசமாக பேசலாம் என பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற…
Share:

Whats app மூலம் சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !!

Whats app மூலம் சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !!
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வங்கி சேவையை வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. எல்லா வங்கிகளும் மொபைல் ஆப் வைத்துள்ளன. இருப்பினும் எல்லோருக்கும் இந்த ஆப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை. ஆனால், …
Share:

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்…
Share:

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்க…
Share:

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை
‘கொரோனா தாக்கப்பட்டதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், கடுமையான தலைவலி போன்றவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்,’ என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. இப்போது, அமெரிக்க டாக்டர்கள் சங்கம், மேலும் சில ஆ…
Share:

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள ATM மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள ATM மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?
நீங்கள் ஒரு ஜியோ பயனரா? உங்கள் ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? வாங்க.. ஈஸியா எப்படி ஜியோ நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள். …
Share:

போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக …
Share:

Director of School Education instructions for salary preparation

Director of School Education instructions for salary preparation
Share:

கொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை!

கொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை!
கொரோனா தடுப்பு பணியில் பள்ளிகல்வித்துறை - தன்னார்வ ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு ? கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்ட பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் கரொனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்யும் ப…
Share:

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு கோப்புப்படம் புதுடெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற …
Share:

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆல் பாஸ் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆல் பாஸ் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
வேலூர்: தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துள்ளதால் அதற்கான தேர்ச்சி பட்டியலை தயாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டது. …
Share:

நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க..!

நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க..!
வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவ…
Share:

பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் ரெப்போ விகிதம் 0.75 ச…
Share:

கடன் அட்டை ( Credit Card ) தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா?

கடன் அட்டை ( Credit Card ) தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா?
ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா? வங்கித் துறையினர் விளக்கம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று முன்தினம் அறிவித்த கடன் தவணைகளுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே…
Share:

மாவட்டந்தோறும் நெருக்கடி கால மேலாண்மைக்குழு!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு , தனியார் துறையினரைக் கொண்ட * நெருக்கடி கால மேலாண்மைக் குழு ' அமைக்கப்படும் என்று முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார் . இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை : மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடு…
Share:

Categories