தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவை தொடங்கபடவுள்ளது. இதையடுத்து தமிழகம் 8 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் அந்த குறிப்பிட்டுள்ள மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. பேருந்துக்ளில் பயணம் செய்பவர்களுக்கு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான NET தேர்வ…
பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் இல்லை - கவனிக்குமா கல்வித்துறை!!
பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: கரோனா நோய்த் த…
வெயில் கொடுமை கண்ணையும் விட்டு வைக்கலயா, இதை விடாம செய்யுங்க!
கோடையில் உடல் சருமத்தை காட்டிலும் அதிக பாதுகாப்பு கண்களுக்கு தான் தர வேண்டும். கண்களின் ஆரோக்கியம் ஆயுளுக்கும் முக்கியமானது. இன்று கண்களுக்கு அதிகம் வேலை தரும் கணினி பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கண்களை குளுமைபடுத்த உரிய பராமரிப்போடு வறட்சி இல்லாமல் பா…
வெயிட் குறையணும்னு நெனச்சா பனீர்-டோஃபு ரெண்டுல எது நிறைய சாப்பிடலாம்?
உடல் எடை இழப்பு என்றாலே நிறைய பேர் டயட் இருக்க ஆரம்பித்து விடுவோம். சிலர் உடல் எடையை குறைக்க பனீர், டோஃபு போன்ற பொருட்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்ற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இதில் எது சிறந்தது எது உடலுக்கு ஏற்றது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் அ…
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் இனி திருமணங்கள் எப்படி நடக்கும் தெரியுமா?
இந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்கா…
முடி அழகை பாதுகாக்கும் நான்கே விஷயங்கள், எல்லோருக்குமானது, ஈஸியானதும் கூட!
முடி அழகா இருந்தா எந்த பராமரிப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் முடிக்கு தேவையான.. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பராமரிப்புகள் குறித்து கவனம் செய்கிறோம். சிலர் கூந்தல் நன்றாகவே இருக்கு இதற்கு தனி பராமரிப்பு தேவையே இல்லை என்று நினைத்து விட்டுவிடுவார்கள். இவை கூந்தலி…
மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் IAS ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
எந்தெந்த ஊரில் பஸ் ஓடும்? இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை? முழு விவரம்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு…
பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாக ஜூன் இறுதி வரை த…
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பினமாக ரூ.2,500 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக…
அரசு பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: தமிழக அரசு
தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட அரசு பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும், என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மண்டலங்கள் தவிர, மற்ற மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிட…
10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு நடத்துவது சாத்தியமா?: சந்தேகம் எழுப்பும் கல்வியாளர்கள், பெற்றோர்கள்
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நாட்கள் நெருங்க,நெருங்க என்ன செய்வதென்று தெரியாமல், மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்த…
தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அம்சங்கள்: போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு: முதல் மண்டலம்: கோவை, ஈரோட…
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் எற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் பல கட்டுப்பாடு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொ…
தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்! - பயணிகளுக்கு இ-பாஸ் தேவையா? - முழு விவரம்
தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவையை தொடக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும்…
பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு
சென்னை: பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்க அறிவுரைக்கப்ட்டுள்ளது. வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்று…
நீட், ஜேஇஇ: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி
நீட், ஜேஇஇ நுழைவுத்தோவுகளுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டு நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ நுழைவுத் தோவுகள், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தோவு விண்…
தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 - TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020
தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 - TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020
Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு
மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. * ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகி…
தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!
கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது…
சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தடைசெய்யபட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள்,வணிக வளாகங்கள் இயங்குவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாத…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்
பலாப்பழத்தில் இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை கூர்மையைத் தடுக்கிறது. இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு பலாப்ப…
பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு
புதுடில்லி: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாக ஜூன்…
பஸ் இயக்க மீண்டும் தயாராகும் அரசு போக்குவரத்துக் கழகம்
கடலுார்; பஸ் போக்குவரத்து ஜூன் 1ல் துவங்க உத்தரவு வரலாம் என்பதால், கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக பனிமனைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்ட்டது. இதனால், கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுா…
தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்க மருத்துவக் குழு பரிந்துரை!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில், நிலைமையை பொறுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்கலாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்…
சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
சென்னை: பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் 50 சதவீதம் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வ…
இனி பொது இடங்களில் புகைபிடிதல், எச்சில் உமிழ்ந்தால் சிறைத்தண்டனை..!
கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று மாநிலத்தில் பரவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியில், மகா விகாஸ் அகாடி அரசு பொது இடங்களில் துப்புதல், புகைபிடித்தல் அல்லது மூக்கை சிந்துவது போன்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசு ஒரு அறிவிப்பை வ…
ரேசன் கார்டு இருந்தால்.கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - செல்லூர் ராஜூ
கொரோன வைரஸால் 20,246 பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்…
100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் அடுத்த 3 மாத கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க திட்டம்.!!!முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.!!!
100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகள…
10 TH STD SOCIAL SCIENCE E/M.. POINT OUT THE IMPORTANT PLACES IN THE OUT LINE MAP OF INDIA.
10 TH STD SOCIAL SCIENCE E/M.. POINT OUT THE IMPORTANT PLACES IN THE OUT LINE MAP OF INDIA.
‘வீட்டு பாடம் என்றாலே விரோதிகளாக பார்க்கிறார்கள்’ எந்நேரமும் டி.வி. நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள்
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீடுகளில் எந்நேரமும் டி.வி. நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மூழ்கி கிடக்கிறார்கள். ஆன்லைன் வழியாக கல்வி கொரோனா பீதியால் உலக நாடுகள் உறைந்து கிடக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பஸ், ரெயில் போக்கு…
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: ஆயத்தப் பணிகள் தொடக்கம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் பிளஸ் 1 …
"இந்தியா" எனும் பெயரை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. டெல்லியைச் ச…
பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி தொடர்பாக ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்கள் நியமனம். ஏற்கனவே குழுவில் 12 பேர் இருந்த நிலையில், புதிதாக 4 உறுப்பினர்களை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை... கொரோனா பொதுமுடக்கத்தால் பாடத்திட்டத்தில் குறைப்பு உள்ளிட்டவை பற்றி குழு ஆராயும்.
கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பது, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்
தற்போது 12ஆம் வகுப்புக்கான தேர்வுத்தாள் திருத்தும் பணியானது நடந்து வருகிறது.ஜூன் 15-ம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தமிழகத்த…
பத்தாம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக தயாராகி வருகின்றன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி துவங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் செயல்படும் என்பதால், பள்ளிகள்தோறும் துாய்ம…
TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்
திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு. திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வ…
வீட்டில் செல்வம் பெருகணுமா.? அப்போ சமையலறையில் இந்த மாற்றத்தை செய்யுங்க
வீட்டில் செல்வம் பெருகணுமா.? அப்போ சமையலறையில் இந்த மாற்றத்தை செய்யுங்க.. நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக …
வேகமாக பரவும் கொரோனா கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?: மகப்பேறு மருத்துவர் விளக்கம்
வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என மகப்பேறு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, மகப்பேறு டாக்டர் நந்தினிதேவி கூறியிருப்பதாவது:கொரோனா தற்போது கர்ப்பிணிகளுக்கும் பரவி வருகிறது. ஆனால் அவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. சா…


































