நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #Cancel_Exam2020 என்ற பிரச்சாரத்தைக் மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு ரூ. 86,300 கொடுத்த முன்னாள் மாணவர்கள் .!
ஆந்திர மாநிலத்தில் வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 கொடுத்து உதவினார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வெங்கட சுப்பையா வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகளு…
லாக்டவுனை பயனுள்ளதாக மாற்றிய மாணவன் : ஆன்லைன் படிப்பில் பயின்று பட்டம் வென்று சாதனை!!
சிவகாசியில் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான். சாதனை படைத்த மாணவன் சாட்சியார்புரத்தைச் சேர்ந்த வீரபத்திரன் - வாணி தம்பதியினரின் மகன் நிகில் ஆதித்யன் ஆவார். இவர் கோவையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஊரடங்கு க…
புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அறிமுகப்படுத்திய புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே சேர்க்கை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை சார்ஜ் ஏற்றினால் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர் பேங்க் அறிமுகம்
பிரபல சியோமி நிறுவனம் அதன் 30,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க்கை பயனர் ஒரு முறை சார்ஜ் ஏற்றிக் கொண்டால் சுமார் 10 முறை அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியுமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ச…
பிளஸ் 2 முடிவு வெளியாகாத நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகாத நிலையிலும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கடைசி தேர்வை தமிழகம் முழ…
லேசான கொரோனா நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்; மிதமான கொரோனா நோய்க்கு ரெம்டிசிவிர் மருந்து : சிகிச்சை வழிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
டெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மிதமான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டிசிவிர் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும்…
1 முதல் 12 வரை ஆன்லைன் கல்வி பயில முடியாமல்: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சமூக ஊடகங்கள், இணைய தளம் மூலம் தங்கள் மாணவர்களுக்கு கல்வி சேவையை தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் பல லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கான வாய்ப்பை அரசு உருவாக்…
தலைவலியென அடிக்கடி தைலம் தேய்ப்பது சரியா?
வெயிலில் அழைந்து வந்தால் தலைவலி, அதிகமாக வேலை செய்தால் தலைவலி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் தலைவலி என அடிக்கடி தலையை பிடித்து கொண்டு படுத்துவிடுபவர்களை நம் வீட்டிலேயே பார்த்திருப்போம். நரம்பியல் நிபுணரை அணுகினாலும், எந்த பிரச்சனையும் இல்லை நல்லாத்தா…
கொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியர்கள் நியமனம்
தொற்று பாதித்தவர்களுக்கு ஆலோசனை: மண்டல வாரியாக ஆசிரியர்கள் நியமனம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தினமும் நலம் விசாரிக்க, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்ட…
Neet online coaching trial class starts on Monday (15.6.3020).
Respected Sir/ Madam Neet online coaching trial class orientation session for govt and aided students starts on Monday (15.6.3020). In every district approximately 100 students not yet registered , Now I send registration link which will open till Monday 15.6.2020 Noon…
ஸ்மார்ட் போன் இல்லாத 56% மாணவர்கள்; ஆன்லைன் கல்வி குறித்து புதிய ஆய்வு
சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பொது முடக்கநிலை காலத்தில், சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என்று …
கானல் நீரில் தாகம் தணிக்கப் பார்க்கும் இணையவழிக் கல்வி - முனைவர் மணி கணேசன்
இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக இணையவழிக் கல்வி இருப்பது அறிந்த ஒன்று. ஒரு பிரிவினர் ஆசிரியர்களைப் பல்வேறு நம்பகத்தன்மை மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பற்ற செயலிகளை முன்மொழிவதும் கூட்டத்திற்கான இணைப்பைப் பகிர்ந்து பல்வேறு பகிரிக் குழுக்கள் மூலமாக அ…
கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா?
கல்லூரி மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக இணையதளங்களில் வரும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
CA EXAM - தேர்வு மையம் தேர்நதெடுக்கும் வசதி நிறுத்தம்!
சி.ஏ., தேர்வுக்கு, தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கும், 'ஆன்லைன்' வசதி, திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், தேர்வு நடக்குமா அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பதை, தெளிவாக சொல்ல வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தணிக்கையாளர்களான, '…
ஆசிரியர்களுக்கு இதற்கெல்லாமா தமிழகத்தில் தடை?
'முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, பேட்டி கொடுக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ…
பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு!
கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்லை; திறப்…
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கவுரவம் அளித்த சப் கலெக்டர்
இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹினா தாகூர் என்ற மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவரது தந்தை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வருகிறார். படிப்பில் சுட்டியான மாணவி ஹினா தாகூரை ஊக்குவிக்கும் விதம…
பெண் போலீஸ்காரர்களை தொடர்ந்து மதுக்கடையில் ஆசிரியர்களுக்கு வேலை
போபால்: மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பெண் போலீஸ்காரர்களுக்கு மதுக்கடையில் பணி கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கும் அதே பணி கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 10ம் ேததி ஓர் …
தொற்று தடுப்பு பணிகளில் பிற துறைகளுக்கு முக்கிய பொறுப்பு
சென்னை : சென்னையில், தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த, 'மைக்ரோ பிளான்' மூலம், முக்கிய பொறுப்புகள், இதர துறைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, த…
















