ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2020 : இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விபரீத ராஜயோகம் கிடைக்கும்

 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2020 : இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விபரீத ராஜயோகம் கிடைக்கும்
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நிகழப்போகிறது. சில கிரகங்கள் புதிய இடத்தில் புதிய கூட்டணி சேருகிறது. சில கூட்டணி பிரிகிறது. ஆகஸ்ட் மாதம் சூரியன் கடகம் ராசியில் பாதி நாட்களும், சிம்மம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். இந்த சூரியனுடன் கூடவே புதன் ப…
Share:

RBI-யில் வேலை செய்ய ஒரு அறிய வாய்ப்பு...

 RBI-யில் வேலை செய்ய ஒரு அறிய வாய்ப்பு...
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை கிடைக்கும் என்று கனவு காணும் வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரிசர்வ் வங்கி பல பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது...! இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை கிடைக்கும் என்று கனவு காணும் வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.…
Share:

அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்: மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.ரத்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. ரூ.2…
Share:

10ஆம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.62,000 வரை சம்பளம்..!

10ஆம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.62,000 வரை சம்பளம்..!
ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் skilled Assistant garade II பதவிக்கும் பத்தாம் Fitter grade II பதவிக்கும் விண்ணப்பிக்க தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. skilled Assistant garade II பதவிக்கு மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ண…
Share:

UPSC Job Alert: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு!!

 UPSC Job Alert: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு!!
UPSC உதவி பேராசிரியர், உதவி பொறியாளர், மருத்துவ அதிகாரி மற்றும் பிற பணிகளுக்ககான ஆட்சேர்ப்பு 2020: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாகியுள்ளன. UPSC பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களைப் பற்றி தெரிவித்துள்ளது. உதவி பேராசிரியர், உதவி பொறியாளர், மருத்துவ அதிகாரி, …
Share:

தேசியக் கல்விக் கொள்கை - 2020 பல்திறன் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கும்!

தேசியக் கல்விக் கொள்கை - 2020 பல்திறன் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கும்!
மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம்! தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய கல்விக் கொள்கை பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்ற நிலை உள்ளது. அதேபோல பள்ளிகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் மத்திய அரசு பள்ளிக்கு ஒன்று, மாநி…
Share:

கல்லூரிகளில் சேர விணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம் !

கல்லூரிகளில் சேர விணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம் !
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை மாதம் நடைபெற்றது…
Share:

Installing Windows Movie Maker 6.0 on Windows 7, 8, 8.1 or 10

If you are reading this, I'm going to assume you've upgraded or purchased at least one PC with Windows 7, 8, 8.1 or 10 and discovered Windows Movie Maker is no where to be found. In its place, Microsoft offered a set of programs called "Windows Essentials"…
Share:

பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி என்ன தெரியுமா

 பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி என்ன தெரியுமா
இப்போதெல்லாம் நாட்டில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பான் கார்டுகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்வபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் ,இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆ…
Share:

உடற்பயிற்சி செய்யாமலே இந்த உணவுகளை வைத்தே உங்க உடல் எடையை வேகமாக குறைக்கலாம்

 உடற்பயிற்சி செய்யாமலே இந்த உணவுகளை வைத்தே உங்க உடல் எடையை வேகமாக குறைக்கலாம்
நமது அன்றாட வாழ்க்கை மற்றும் மன அழுத்த நிலைகளை மனதில் வைத்துக்கொண்டு, மிக முக்கியமான விஷயத்தில் நாம் அடிக்கடி கவனம் செலுத்தத் தவறிவிடுகிறோம். அது நம் உடல். நச்சுத்தன்மை உங்கள் உடலை சுத்தப்படுத்த ஒரு சிறந்த வழியாகும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இது பலவிதமான ஆரோக்கிய நன்மைக…
Share:

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள் !!

பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். …
Share:

வாழைக்காயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....?

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது. பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காய் சாப்பிட்டால்…
Share:

மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் சிறப்பான பலன்கள்

 மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் சிறப்பான பலன்கள்
பொதுவாக அதிகாலை சமயத்தில் காப்ஃபைன் இல்லாத பானங்களை அருந்துவது தான் உடலுக்கு நல்லது. இந்த மாதிரியான பானங்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.  அதிலும் காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் சிறந்தது . இந்த பானத்தில் சே…
Share:

பெற்றோரை நேரடியாக சந்தித்து கருத்து கேட்க களமிறங்கிய கல்வித்துறை

உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கருத்து கேட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டு நிறைவு பெறாமலே மார்ச் மாதம் இறுதியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.புதிய கல்வியாண்டு, 2020-21 துவங்கியு…
Share:

அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும்.

 அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் http://tndalu.ac.in/ இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.4-ம் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். - பல்கலை. அறிவிப்பு
Share:

புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்... UGC உத்தரவு...!

புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை…
Share:

பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு

 பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலைப் பெறுதல் மற்றும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம…
Share:

தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்

 தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவி…
Share:

Categories