ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டு வரும் நோக்கத்துடன் தினமும் ஒரு புதிய சூப்பர்ஃபுட் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சியா விதை அவற்றில் ஒன்று. சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலமானவை. இன்று அது அதன் முக்கியத்துவத்தை மீண்டும் பெறுகி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நீரிழிவு நோயை அடியோடு அழிக்கும் குறிஞ்சா கீரை!
குறிஞ்சா கீரையை பற்றி சிலர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும் கொடி வகை வகைத்தாவரம். இது கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிஞ்சாக் கீரை இரண்டு வகைப்படும். அவை சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான். இவை தானா…
'ஆன்லைனில் ஒரு மணிநேரம் தேர்வு'- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஒருமணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மாதிரி ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 19, 20- ஆம் தேதிகளிலும், விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர்- 21 ஆம…
'எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31,000 சம்பளத்தில் சூப்பர் வேலை'..
மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்…
UPSC Recruitment 2020: அரசாங்க வேலைக்கான ஒரு அரிய வாய்ப்பு!!
UPSC Recruitment 2020: நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) 204 பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்ய தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Grade-3 உதவி பேராசிரியர்…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகறார்.
M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டில் முழு நேர / பகுதி நேர எம்.பில்., (M.Phil.,) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியீடு... ஒரு ஊக்க ஊதிய உயர்வு மட்டும் பெற்றுள்ளவர்கள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும். இனிவரும் காலங்களில் தேச…
HISTORY GK | PART 2 | ONLINE TEST - TNPSC, TET, TRB, NET, SET, SI POLICE, RAILWAY AND ALL EXAM STUDY MATERIAL
1. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்?
A) Dr. ராஜேந்திர பிரசாத்
B) Dr. B. R.அம்பேத்கார்
C) நேரு
D) மகாத்மா காந்தி See Answer:
2. இந்திய அரசியலமைப்பினை உருவாக்க மொத்தம் எவ்வளவு செலவானது?
A) 52 லட்சம்
B) 56 இலட்சம்
C) 60 இலட்சம்
D) 64 இலட்சம் See Answer: …
Sep - 2020 - +1, +2 Supplementary Exam - Seating Plan, NR, Attendance and CSD Forms - Downloading - Reg
முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடைபெறவிருக்கும் செப்டம்பர் அக்டோபர் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணை தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைத் துணைத்தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்கள் தலைமையாசிரியர்களை, தங்கள் மையத்திற்குரிய ப…
குடல் அலர்ஜி, குடல் அல்சர், கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் வெந்தயம்
வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும். உடல் அலர்ஜி, குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற…
அஜீரணகோளாறும் அதன் தீர்வுகளும்
குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம். அதிகமாக மருந…
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (செப்.15) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.21 முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ண…
பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்: சூர்யா அறிக்கை
'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில…
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோக்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி
சென்னை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், சேர செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிா்), திருவான்மியூா்…
21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு. பின்பற்ற வேண்டியவை என்னென்ன??
வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாண…











