கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லுாரிகளில், இன்று முதல், ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, 'டிவி' வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லை…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC - தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண் கட்டாயம்!
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளு…
ஜன., பிப்., -இல் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை, ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமே இல்லை: மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி
'சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், ஜன., - பிப்.,ல் இருக்காது' என, மத்திய கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.கொரோனாவால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது குறித்தும், ஆண்டு தேர்வுகளை நடத்துவது குறித்…
சனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) தனகாரகன் குருவை நாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ளவர். நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூல…
பள்ளிகள் திறப்பில் மீண்டும் சிக்கல்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீராகி வந்ததால், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்த…
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தடை விதிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க அனுமதிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி, அரசு…
மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு விபரம்
மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு எண்-23928/2018 கடந்த வாரம் 17.12.2020 மற்றும் 18.12.2020ம் தேதி விசாரணைக்கு வந்தது இன்றும்22.12.2020 அன்று 91 வது வழக்காக வரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது மேலும் மதியத்திற்கு பிறகு இந்த வழக்கு எடுக்கப்பட்டு இன்று முடிக்கப்படு…
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக , இன்று (22/12/2020) புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிப்பு
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக , இன்று (22/12/2020) புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.I.P செந்தில்குமார் அவர்களையும், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.டாக்ட…
TNPSC Group -| & Group -II மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி - PDF - Press Release No : 988 - From the Director, Department of Employment and Training
செய்தி வெளியீடு எண் .968 நாள் : 22.12.2020 செய்தி வெளியீடு சென்னை -32 , கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group - & Group – | தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முகம…
இந்திய விமான ஆணையத்தில் வேலை வாய்ப்புகள்!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 355 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடக்ளுக்கு ரூ.1.40 லட்சம் வரையில் ஊயிம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க…
அரசு விடுதி சமையலர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
'ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் சமையலர், தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு வரும் ஜன.,8க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 13 சமையலர் பணியிடங்கள், கா…
பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் திடீர் உயர்வு ! மாணவர்கள் அதிர்ச்சி !!
தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 85,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த…
போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை:
மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் குறித்துப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை என்று வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் ஐஏஎஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு…
ஜே.இ.இ தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி !!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி, ஜே.இ.இ. தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் வரும் ஜனவரி மாதம் 4 -ம் தேதி முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ந…
அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..!
நாட்களில் வங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுப்பில் இருக்கும். உங்கள் வங்கி தொடர்பான வேலைகளை உடனே செய்யுங்கள்..! ஆண்டு முடிவதற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அடுத்த 5-7 நாட்களில் வங்கி தொடர்பான எந்த வேலையும் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது …
2021 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக்’ கட்டாயம் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விர…
GPF - வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் தங்களது கைபேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய உத்தரவு.
மாநில கணக்காயரின் கடிதம் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. அக்கடிதத்தில் பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் தங்களது கைபேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தளத்தி…
காலிப்பணியிட விபரம் சேகரிப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கல்வித்துறை உத்தரவால் 'டெட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எதிர்பர்ப்பில் உள்ளனர்.பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாத சூழலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வி துறையினர் ஆலோசித்து வருகின்றனர். நடப்பாண்டு, பெரும்பாலான அரசு பள்ளிக…














