மர வகையை சார்ந்த பலா வெப்பநாடுகளில் நன்கு வளரும். அதிலும் கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான் பலா அதிகமாக விளைகிறது. கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் பலா மரங்கள் அதிகம் உள்ளன. …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சர்க்கரையின் அளவைக் குறைக்கும், எலும்புகளை வலிமையாக்கும் - கேழ்வரகு
கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு கே…
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..
சோற்று கற்றாழையை அடுத்து அதன் நடுப்பகுதியை தனியாக எடுத்து அதை மோரில் கலந்து அரைத்து தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும். மேலும் என்றும் இளமையான தோற்றம் உண்டாகும். செம்பருத்தி பூவை நன்கு நிழலில் போட்டு உலர்த்தி பிறகு அதை பொடியாக்கி வைத்து கொள்ளவும். அதேபோல் சீயக்காயை பொ…
மன அழுத்தத்திற்கு மருந்தாகும் முக்குரட்டை கீரை
உடலில் இன்சுலினானது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் …
இதய நோய்கள் குணமாக்கும் மணத்தக்காளி
மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும். கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளைபும் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையில் இருந்…
பள்ளி ஆசிரியர்களுக்கு. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!!
தமிழகத்தில் நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள்…
பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் - கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர்
பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், ம…
9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!
9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெ…
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள…
IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை - விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை !
விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இது குறித்து தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய ஆசிரியர்களின் சங்க நிர்வாகி திரு.அ.சி.ஜெயபிரகாஷ் கூறியதாவது, " IFHRMS இல் டவுன்லோடு செய்யும் e-payslip மிகவும் பயனுள்ளது. ஏனெனில் நாம் வங்கிகளில் கடன் வேண்டி விண்…
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் ! வரும் 20 -ம் தேதி வரை நீடிப்பு !
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 -ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை பெற…
19-ம் தேதி பள்ளிகள் திறப்பு.! மாணவர்களுக்கு தலா இரண்டு வகையான மாத்திரைகள் வழங்க அதிரடி உத்தரவு.!
வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் …
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய., தலா 500 ரூபாய் நிதி.! அதிரடி உத்தரவு.!
வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட…
மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி ? - அமைச்சர் விளக்கம்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்களை திறக்க உத்தரவு!!
கொரோனா பாதிப்பு பகுதிக்கு வெளியே அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள்ளாக திறக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் நாடுமுழுவதும் 14 லட்சம் அங்கன்வாடிகள் முடப்பட்டுள்ளதால் இதை நம்பி உள்ள குழந்தைகள் பெரும் பாதிப்புகளு…















