இரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா? இதை மட்டும் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்..!

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையு…
Share:

தொப்பையை குறைக்க சில எளிய பயிற்சிகள்

பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, இன்றைய காலத்தில், தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக அனைவரும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தொப்பையை குறைக்க ஆண்களுக்கான சில எளிய பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம். தொப்பையில் கொழுப்பு சேர முக்கிய காரணம் ஆரோக்கியமற…
Share:

பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால் இத்தனை நன்மைகளா...!!

பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால் இத்தனை நன்மைகளா...!!
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் முதுமையை தள்ளி வைத்து இளமையாக இருக்கலாம். சருமம் மற்றும் தோளில் அரிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் சிறிதளவு படிகார பொடி சேர்த்து கலந்து அரிப்பு ஏற்ப…
Share:

உடல் எடையை குறைக்க கற்றாழை எவ்வாறு உதவுகிறது...?

 உடல் எடையை குறைக்க கற்றாழை எவ்வாறு உதவுகிறது...?
கற்றாழையை எளிதாக நம் வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. கற்றாழை இலையிலிருந்து கிடைக்கும் ஜெல்லே அதிகமாக மருந்தாக பயன்படுகிறது. இதனை பயன்படுத்தி பல அழகு சாதன நிறுவனங்கள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கின்றன. கற்றாழை ஜெல் தோல் பராமரிப்பு, முடி வளர்ச…
Share:

இந்த மாவட்டத்தில் மட்டும்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2022))

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2022))
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடிமை குறள் : 952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். பொருள்: ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள் பழமொழி : Pluck …
Share:

அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் - சான்றிதழ் பெற உத்தரவு.

அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை பெற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவு.
Share:

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவியை தமிழ்க்கடல் இணையம் வாழ்த்துகிறது

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவியை தமிழ்க்கடல் இணையம் வாழ்த்துகிறது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த துர்கா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தமிழ் மொழி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் மொழி பாடத்தில் அவ்வளவு எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாது.ஆனால் மாணவர்களால் முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என மாணவ…
Share:

"ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு"- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைக்கால பயிற்சி திட்டத்தை பள்ளிக்…
Share:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜுன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் www.tngasa.in . , www / tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் இணையதளம்வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்ய ஜூலை 7 ம் தேதி இறுதிநாள் ஆகும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Share:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.. முதலிடம் எந்த மாவட்டம் தெரியுமா..?

தமிழகத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.2…
Share:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம். tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள். பொறியியல் படிப்பு…
Share:

SSLC, HSE - Public Examination 2022 - Result Analysis - Full Details

SSLC, HSE - Public Examination 2022 - Result Analysis - Full Details
இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 - பொதுத்தேர்வு முடிவுகள் நாள் : 20.06.2022 பகுப்பாய்வு அறிக்கை : SSLC ( 10th) , HSE ( 12th ) - Public Examination 2022 - Result Analysis - Full Details ( pdf ) - Download here
Share:

10th, 12th Public Exam May 2022 Result - Direct Link

10th, 12th Public Exam May 2022 Result - Direct Link பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20ம் தேதி (இன்று) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் வெளியிட்டார். இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…
Share:

How to Check 11th Public Result 2022

How to Check 11th Public Result 2022 The 11th Standard Public Exam was conducted from the 10th of May to the 31st of May in the Academic Year 2021 – 2022. The 11th Standard Public Result will be Officially Released on July 7 by the official Websites of the Government. Studen…
Share:

How to Check 12th Result 2022

How to Check 12th Result 2022
How to Check 12th Public Result 2022 The 12th standard public exam was conducted from 5th May to 28th May for the academic year 2021-22. The  result for HSE (+2) Public exam will be released on 20th June @ 09.30 AM . The result date was officially confirmed by the directorate …
Share:

How to Check 10th Result 2022

How to Check 10th Result 2022
The 10th standard public exam was conducted from 6th May to 30th May for the academic year 2021-22. The result for SSLC Public exam will be released on 20th June @ 12.00 PM. The result date was officially confirmed by the directorate of government examinations Tamilnadu by …
Share:

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் பணியாற்றும், ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான தலைமைச் செயலாளரின் பரிந்துரை கடிதம்
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2022
திருக்குறள் : பால் : பொருட்பால். இயல் :நட்பியல். அதிகாரம் : மருந்து. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து. பொருள் : நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும். பழமொழி : Nothing is impossible to a willing heart மனம் இ…
Share:

கல்வி ஆண்டின் முதல் பயிற்சி ஒரு நேர்மறையான பின்னூட்டம்

ஒரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சிக் கூட்டம் , இணையவழியில் பயிற்சி எனத் தொடங்கி, முதல் ஒருமணி நேரம் ஆசிரியர்கள் தங்களது வருகையைப் பதிவிடுவதற்குக் கூட போராட வேண்டியிருந்தது. அடுத்து , காணொலி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றது. கலந்துரையாடவோ, உரையாடவோ எந…
Share:

Total Pageviews

Categories