பள்ளிக்கல்வி - திருச்சி மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் - இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் - தகவல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆண்களே இதை கொஞ்சம் கவனியுங்கள்.. துளசியை அதிகளவில் சாப்பிட்டால் இந்த குறைபாடு ஏற்படும்..!
துளசி என்றதுமே அதன் வாசமும் குணமும்தான் அனைவரது நினைவுக்கும் எட்டும். நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர துளசியை மென்று சாப்பிட்டு வருகிறார்கள். ரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக பாதிப்பை நீக்கவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், ஜீரண உபாதைகள் நீங்க…
TNTET Practice Test: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? - பயிற்சித் தேர்வை பயன்படுத்திக்கோங்க
2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் தாள் II எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் க…
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இலவச பயிற்சி: சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம் அசத்தல் அறிவிப்பு..
இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு …
ஆயுத காவல்படைகளில் 4300 காலியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்படி?
2022 ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு, அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் - 3960 டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)- 228 …
கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ தகுதி தேர்வுகளும் இணைப்பு: யுஜிசி அதிரடி திட்டம்
ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு …
ஆக.16ல் தரவரிசை பட்டியல் ரிலீஸ்..தமிழக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக காரணம் என்ன?
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் த…
ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றம் - இனி பென்ஷன் கிடையாது!
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த ச…
UGC - ஒரே நாடு... ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது.
ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதால் கல்வித் துறையில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்புள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசி…
TNTET - Pratice Test Portal Open On TRB Website
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ள நிலையில் அதற்காக பயிற்சி பெறும் பகுதியானது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப உள்நுழைவு ( user Login) மூலமாக சென்று தேர்வுக…
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. tnmadicalselection.org , tnhealth.tn.gov.in என்ற இணையதளங்கள…
3,552 காவலர் பணியிடங்கள்: மகப்பேறு கால பெண்கள் விண்ணப்பிக்கலாமா?
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மகப்பேறு காலத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாமா? உடற்தகுதி தேர்வில் சலுகைகள் உண்டா? தொடர்பான விவரங்களை இங்கே காண்போம். முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 355…
வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ஜியோவின் புதிய ஆஃபர்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணர்வு புதிய திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். ‘நம்பிக்கையையும், மரியாதைளோம்யையும் ஏற்படுத்தும் …
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 ஆம் வகுப்பு பாடதிட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்று மாநிலக் கல்விக் கொள்கை குழு கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து புதிதாக அமைக்கப்…
தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு - 889 மருந்தாளுனர் காலியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் எண்ணிக்…
தமிழகத்தில் புதிய யானைகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அகஸ்தியர் மலையில் உள்ள 1197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகளுக்கான பிரத்யேக காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைக…
சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் உத்தரவு கடிதம்













