நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
3 ஆண்டு சட்டப்படிப்பு அவகாசம் நீட்டிப்பு
தமிழக சட்ட கல்லுாரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்ட படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப். 19 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும் சட்ட கல்லுாரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை …
பள்ளிக்கல்வி-திருத்திய ஊதிய விகிதம் 2009-ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் சார்பு! பள்ளிக் கல்வி இணை இயக்குனர் செயல்முறைகள்..pdf
பள்ளிக்கல்வி-திருத்திய ஊதிய விகிதம் 2009- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2006-2007 தொகுதி IV ல் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டது ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் சார்பு! அரசாணை எண்:340 நிதி ( ஊதியக்குழு) நாள்:26-08-2010ல் பத்தி எ…
முதுநிலை ஆசிரியா் பணி நியமனம்செப்டம்பா் இறுதிக்குள் நிறைவுறும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி
முதுநிலை ஆசிரியா் நியமனம் செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிவடையும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் துறைசாா்ந்த அலுவல் ஆய்வுக்கூட்டம், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்க…
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்
காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள…
12ம் வகுப்பு தேர்ச்சி போதும் எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - முழு விவரம்
எல்லை பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 11, ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) 312 என மொத்தம் 323 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். நிமிடத்து…
ஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல்த்துறை அமைச்சகத்தின் தாட்கோ நிறுவனம், Veranda RACE என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் சேர்ந்து இலவச பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, தாட்கோ நிறுவனம் வெளியிட்ட …
அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் நிா்ணயம்: கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு
அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியாளா் எண்ணிக்கை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா்(பணியாளா் பிரிவு) பூ.ஆ.நரேஷ், அனைத்து மா…
பொதுமக்களே கவனம். பேருந்துகளில் இனி இதற்கெல்லாம் அனுமதி கிடையாது.! மீறினால் கடும் நடவடிக்கை.! அரசு உத்தரவு
பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பயணிக்கும் ஒரு சில நபர்கள் செய்யும் அடாவடித்தனத்தால் மற்ற பயணிகளுக்கு மி…
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை ... ரூ.58,000/- வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது ?
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து (5) அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Category Reservation…
PGTRB - தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.
PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம்-2020-2021 பத்திரிக்கைச் செய்தி 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிய வேண்டும் Click here to…
TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள்!
Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள் Work Flow : மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ( DIPEs ) தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களையும்…
DA 3% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.
ORDER :In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below : GO NO : 254 , DATE : 18.08.2022 - Download here
போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்திய அஞ்சல் துறையில் கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர்களில் இருந்து தபால்காரர்கள், மெயில்கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 98,083 த…
5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. பொருள்: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் பழமொழ…
2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள…
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள…












