2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு?

2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தயாரிக்கும் பணியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைம…
Share:

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share:

TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந…
Share:

பாடப் புத்தகத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறளையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என ராம்குமார் என்பவர் தொடர்ந்து பொது…
Share:

தேங்காய் எண்ணெயில் வேப்பம் பூவை சேர்த்து தலையில் தேய்ச்சா என்னாகும் தெரியுமா ?

தேங்காய் எண்ணெயில் வேப்பம் பூவை சேர்த்து தலையில் தேய்ச்சா என்னாகும் தெரியுமா ?
பொதுவாக பொடுகு பிரச்சினை குளிர்காலத்தில் அதிகமாகும் .கோடை காலத்தில் காணாமல் போகும் .தலைமுடியில் உள்ள இறந்த செல்கள்தான் பொடுகாக வெள்ளையாக உருவெடுத்து தலையில் அரிப்பை உண்டாக்கி ,தலை முடியை உதிர வைக்கிறது .இதை ஆரம்பத்திலேயே சரிசெய்யா விட்டால் தலை முழுவதும் இந்த பொடுகு பரவி திட…
Share:

R.H - LIST -2023 - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்...pdf

Click here to download pdf
Share:

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜன.7 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்று திறனாளிகளுக்கான ம…
Share:

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 83
Share:

உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ்

நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். ஆனால், ரத்தத்த…
Share:

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ தொகுத்தறி (SA) தேர்வு பற்றிய சந்தேகமும் , அதற்கு உரிய விளக்கமும்.

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ தொகுத்தறி (SA) தேர்வு பற்றிய சந்தேகமும் , அதற்கு உரிய விளக்கமும்.
கேள்வி:1. TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா? ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online …
Share:

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி - குறுவளமைய அளவில் 17.12.2022 நடத்த உத்தரவு.

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி - குறுவளமைய அளவில் 17.12.2022 நடத்த உத்தரவு.
குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின் தொடக்க நிலை தன்னார…
Share:

2022-23 நிதியாண்டு - சம்பளத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தல் - வரிவிலக்கு பெறும் பிரிவுகள் மற்றும் தொகை - முழு விவரம் - நிதித்துறை சுற்றறிக்கை எண். 24/2022

2022-23 நிதியாண்டு - சம்பளத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தல் - வரிவிலக்கு பெறும் பிரிவுகள் மற்றும் தொகை - முழு விவரம் - நிதித்துறை சுற்றறிக்கை எண். 24/2022
2022-23 நிதியாண்டு - சம்பளத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தல் - வரிவிலக்கு பெறும் பிரிவுகள் மற்றும் தொகை - முழு விவரம் - நிதித்துறை சுற்றறிக்கை எண். 24/2022 IncomeTax-on-Salaries-Circular-24-2022 | Download here...
Share:

சம வேலைக்கு சம ஊதியம் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற திமுக தோ்தல் வாக்குறுதியான தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னா் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்கள…
Share:

பாடநூல் சேதமடைந்த மாணவா்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை

பாடநூல் சேதமடைந்த மாணவா்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை
பலத்த மழை காரணமாக மாணவ, மாணவிகளின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உட்பட …
Share:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - 346 காலிப்பணியிடங்கள்!!

Apprentices,( Mechanical Engineering /Automobile Engineering) பணிக்கு என மொத்தம் 346 காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. TNSTC Villupuram - 96 பணியிடங்கள் TNSTC Kumbakonam -83 பணியிடங்கள் TNSTC Madurai - 26 பணியிடங்கள் TNSTC Selam -29 பணியிடங்கள் TNSTC Dindigul - 23 பணியிடங்கள் TNS…
Share:

மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய அரசின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் அதிகபட்ச வயது Manager (Boiler Operation) 9 37 Man…
Share:

Total Pageviews

Categories