கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவு.!
தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும…
நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் 'சில' எளிய வீட்டு வைத்தியங்கள்!
இன்றைய காலகட்டத்தில் எந்த நோயையும் அடியோடு ஒழித்துக் கட்ட முடியுமா என்பது அனைவர் மனதிலும் எழும் ஒரு முக்கிய கேள்வி. அதே நேரத்தில், இரத்த சர்க்கரையை அடியோடு நீக்குவது தொடர்பான கேள்விகள் நீரிழிவு நோயாளிகளின் மனதில் எழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆம் சர்க்கரையை வேரிலிருந்தே கட…
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை? உயர்கல்வித் துறை தகவல் வெளியீடு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை என்பது பற்றிய தகவலை உயர்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சிலவற்றில் கற்றுத் தரக்கூடிய படிப்புகள், சில முக்கியமான படிப்புகளுக்கு இணையானவையாக கருதப்படுவது இல்லை. இதனால் அ…
தேனுடன் பட்டை சேர்த்து குடித்தால் எந்த நோயை கட்டையால் அடிச்சி துரத்தலாம் தெரியுமா ?
பொதுவாக தேனில் உள்ள மருத்துவ குணத்தால் அது ஆயுர்வேதத்தில் நமக்கு பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது .தேனை தனியாகவோ அல்லது வேறு ஒரு பொருளுடனோ சேர்த்து சாப்பிடும்போது சில நோய்கள் வராமல் தடுக்கலாம் .தேனை லெமனுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடலாம் .இப…
வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்தெடுக்க உதவும் 10 மந்திரங்கள்..!
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது முன்னோர் பழமொழி. எந்தவொரு சவாலையும் கற்றுக்கொள்வதற்கும்,வளர்வதற்கும், வெற்றி பெறுவதற்கும் சிறிய மனமாற்றம் இருந்தால் போதும். அத்தகைய வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்து கொள்ள கீழ்க்கண்ட 10 விஷயங்களை பின்பற்றலாம். 1. கருத்தை புரிந்து கொள்ளுங்கள்:வள…
14 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த ஆட்சியில் மடிக்கணினிகள் (லேப்டாப்) வழங்கவில்லை. அதையும் சேர்த்து தற்போது 14 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்…
வாரம் ஒருமுறை தவறாமல் இதை செய்யுங்கள்!. அவ்வளவு நன்மை இருக்கு!. எந்த நோயுமே அண்டாது!
நமது கைகளில் வாரம் ஒருமுறை மருதாணி போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின.…
தேசிய திறனறித் தேர்வு: தேர்ச்சி பெறாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பரிசு; நெகிழ வைத்த சூரி!
தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பணமும், பள்ளியின் ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கிப் பாராட்டியுள்ளார் நடிகர் சூரி. குறிப்பாக, தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்…
பகுதிநேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி மற்றும் பண்ருட்டியில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் பகுதி நேர ப…
157 நர்சிங் கல்லூரிகள் திறக்க ஒப்புதல்; தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு பயன்
புதிதாக 157 நர்சிங் கல்லுாரிகளை திறக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 11 கல்லுாரிகள் தமிழகத்தில் அமைய உள்ளன.சுயசார்ப்புபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ந…
விஐடி பல்கலை. நுழைவுத் தோவு முடிவுகள் வெளியீடு
விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், மாணவா் சோக்கைக்கான ஆன்லைன் விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு…
புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம். இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!
ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷத்திற்கு பெயர்ச்சி ஆன நிலையில், புதனும் சூரியனுக்கும் ஏற்பட்ட சேர்க்கையால் புதாதித்திய யோகம் உருவாகியுள்ளது. இதனால், 5 ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், பொருளாதார நிலை உயரக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் மே 14 வரை இந்த …
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் அட்டவணை வெளியீடு
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை! தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் : 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெரியாதவர் , புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர். பழமொழி : Give every man…
குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் உதயமாகும் குரு..இனிதான் ஆட்டமே இருக்கு..ஜாக்பாட் யாருக்கு?
குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதுநாள்வரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான் இனி கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் உதயமாகப்போகிறார். குரு பெயர்ச்சியால் கிடைக்கக்கூடிய முழுமையான பலன்களும் நன்மைகளும் இனிதான் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் சுப பலன்களை அன…
"பணி பாதுகாப்பு வேண்டும்" - 'விஏஓ'க்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிஸை வெட்டினர். இதில் படுகா…
நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்
தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.' என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்…
ஆதார் அடையாள அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றனுமா..? இதோ வழிமுறைகள்
இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களது ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்படும். மேலும் அவர்களின் உயிரியல் அடையாளங்கள் அனைத்தும் அவர்களது ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்…
ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்... வந்தது அசத்தல் அப்டேட்..!
வாட்ஸ்ஆப் செயலியை சிலர் தவறுதலாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், சேரக்கூடாது என்பதை குரூப் அட்மினே தீர்மானிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குழுவில் உள்ள உறுப்பினர்க…















