ஆசிரியர்களுக்கு 'நிஷ்த்தா' பயிற்சி

மதுரையில் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பணியிடை (நிஷ்த்தா) பயிற்சி வகுப்புகள் நாளை (அக்.,1) முதல் டெலிகிராம் செயலி மூலம் துவங்குகிறது.  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் இப்பயிற்சி இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் மற்றும் நர்சரி பிரைம…
Share:

நவம்பர் 2ல் பள்ளிகள் திறப்பு!

நவம்பர் 2ல் பள்ளிகள் திறப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடியுள்ள பள்ளிகள் நவ., 2ல் திறக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு .
Share:

மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு- Relieving order , LAST PAY CERTIFICATE ( LPC) , JOINING REPORT PDF

மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு- Relieving order , LAST PAY CERTIFICATE ( LPC) , JOINING REPORT PDF
click here to download forms
Share:

அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது 2011முதல் 2014வரை நியமனம செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறை மற்றும் பனிவரன் முறை படிவம்

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி பணி - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கியது - 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி (இணை) இ…
Share:

SBI-ல் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்!!

நீங்கள் ஒரு அரசாங்க வங்கியில் வேலை பெற விரும்பினால், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள SBI வங்கியின் பல பதவிகளில் ஆட்களை நியமிக்கிறது. நீங்களும் தயாராக இருந்தால், உடனடியாக SB…
Share:

தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வருவாய் துறையில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். உங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பியு…
Share:

தமிழகத்தில் கல்வித்துறை வாரியாக அரசு வேலைவாய்ப்பு.!!

Puratchi Thalaivar MGR Nutritious Meal Project அதிகாரபூர்வ இணையதளத்தில் Noon Meal Organisers காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய…
Share:

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI தகவல்.

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI தகவல்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் , ' என , தகவல் உரிமை சட் டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம்…
Share:

Debit மற்றும் credit கார்டு பரிவர்த்தனை விதிகள் இன்று முதல் மாற்றம்

நீங்கள் ICICI வங்கி அல்லது SBI அல்லது வேறு எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்க வேண்டும், இதில் செப்டம்பர் 30 முதல் சர்வதேச பரிவர்த்தனை சேவைகள் உங்கள் அட்டையுடன் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.எனவே நீங்கள் பீதி அடைய வேண்டாம். இது உங்கள…
Share:

பள்ளிக்கல்வித் துறையில் இரண்டு இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

RMSA இயக்குநரக இணை இயக்குநர் திரு. வை. குமார், பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக (மேல்நிலை) மாற்றம் பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் (மேல்நிலை) திரு. ராஜேந்திரன், மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக மாற்றம்.
Share:

RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!

இணையதள வழியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பம் , தகுதியற்ற விண்ணப்பம் எனத் தரம் பிரிக்க வேண்டியுள்ளது . அவ்வாறு விண்ணப்பங்களை தரம் பிரிக்க கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை தரம் பிரிக்கும்ப…
Share:

பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளா…
Share:

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை இன்றுடன் நிறைவு !

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது.  செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்த…
Share:

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்.1-ம் தேதி பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கரோனா நோய்ப் பரவலின் தன்மையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி…
Share:

இன்று முதல் மூன்றாண்டு LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மூன்றாண்டு எல்எல்பி சட்டப்படிப்புக்கு, புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகப் பதிவாளா் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மூன…
Share:

ஓய்வூதியத்தில் புதிய நடைமுறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு அரசு IFHRMS புதிய நடைமுறைபடுத்துதலை அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு IFHRMS என்ற நடைமுறையில், விப்ரோ என்ற தனியார் நிறுவனம் மூலம், அரசு அலுவலர்களுக்கு சம்பளம் மற்றும…
Share:

வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!

SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்! SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகளில் வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், மோசக்காரர்கள் உங்க…
Share:

பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும் - தமிழக அரசு

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்…
Share:

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-…
Share:

அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு

5-ம் கட்டத் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத…
Share:

தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு. நாள் : 30.09.2020 இடம் : நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 01.01.2020 அன்றைய நிலையில் உ…
Share:

மைக்ரோபயாலஜி படிக்க குவிந்த மாணவர்கள்: ஆய்வக படிப்புகள் மீது ஆர்வம்

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா காலத்தால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் 80 ஆயிரத்திற்…
Share:

பள்ளிக்கு செல்வது பற்றி ஆலோசனை நடத்திய பிறகு முடிவு - முதல்வர் பழனிசாமி

மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின…
Share:

2020-2021 மாணவர் சேர்க்கை அறிக்கை படிவம்

CLICK HERE TO DOWNLOAD-ADMISSION FORM
Share:

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!
மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 8 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காணொலி காட்சி மூலம் பேசிய அவ…
Share:

கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு.

கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு.
அந்தந்த மாவட்ட NIC centres 01.10.2020 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி ( Video Conference ) வாயிலான ஆய்வுக் கூட்டம் 09.10.2020 அன்று பிற்பகல் 2…
Share:

DSE - சிறப்பு ஊக்கத்தொகை பெற மாணவர்களின் விபரங்களை EMIS இணையதளத்தில் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! DSE - Dir Proceedings Download here.…
Share:

UPSC - தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்

‘வரும் 4ம் தேதி நடக்க உள்ள யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது’ என்று மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7…
Share:

மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களை புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி கல்வித்துறை உத்தரவு.

மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களை புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி கல்வித்துறை உத்தரவு.
2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளின்படி 2019 ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் ஆணை பெற்று இதுநாள் வரையில் பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பணிகளில் பணி…
Share:

பள்ளிக்கல்வி செயலர் கூட்டம் 2 ம் முறையாக தள்ளிவைப்பு.

மாவட்ட சி.இ.ஓ.க்களுடனான பள்ளி கல்வி செயலரின் கூட்டம் இரண்டாம் முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது .  Sgta group தமிழக பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற் றும் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய நேற்…
Share:

எம்.பில்., மாணவர் சேர்க்கை அக்., 20ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கை வரும் அக்., 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020-21ம்…
Share:

"அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை" - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர்த்து பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செல…
Share:

நாளை துவங்குகிறது 11-ஆம் வகுப்பு தேர்வுகள்

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் படி வழிமுறைகளை பின்பற்றி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில், நாளை 11ஆம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. ஈரோட்டில் துணை தேர்வுக்காக 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது…
Share:

அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பா?- அமைச்சர் அன்பழகன்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் பொறியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டன. திருத்தி அமைக்கப்பட்ட புதிய கலந்…
Share:

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதில், சஷ்மிதா என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நவநீதகிருஷ்ணன் என்பவரும், காவ்யா என்ற மாணவி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவர்களுக்கு வாழ்…
Share:

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

முக்கிய குறிப்புகள் - 1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது. 2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது . 3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும் Grade B நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. 4.ஒருவர் மட…
Share:

கல்வித்தகுதி: 8th, 10th போதும் - தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.!!

Tamil Nadu Construction Workers Welfare Board அதிகாரபூர்வ இணையதளத்தில் Record Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணி…
Share:

கோடை விடுமுறை அற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் பற்றிய விளக்கம்

கோடை விடுமுறை அற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் பற்றிய விளக்கம்
உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் கோடை விடுமுறை யற்ற பணியாளர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Share:

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்…
Share:

செமஸ்டர் தேர்வில் மாஸ் காப்பி: ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்

கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில், மாஸ் காப்பி அடித்ததாக புகார் எழுந்துள்ளது.எனவே, அதுபோன்ற விடைத்தாள்களை பிரித்தெடுத்து, மதிப்பெண் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. ஆன்லைன் தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலை…
Share:

முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது.

ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் 47 பணியில் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.  டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப…
Share:

பள்ளிகள் திறப்பு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை.

செப்., 21 முதல் பள்ளிகளை திறந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நடத்தலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் வகுப்புகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அக்டோபர், 1 முதல் வகுப்புகளைநட…
Share:

சத்துணவு துறையில் 817 காலிப் பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள்: அமைப்பாளர் - 265 சமையல் உதவியாளர் - 552 வயது வரம்பு: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்>>> குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது பழங்குடியினர்>>> குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> க…
Share:

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3162 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. உடனே அப்ளை பண்ணுங்க...!!

தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பள…
Share:

12 தமிழ் 1-8 இயல் Full Book OnlineTest

12 தமிழ் - இயல் 1 ONLINE TEST Click Download 12 தமிழ் - இயல் 2 ONLINE TEST  Click Download 12 தமிழ் - இயல் 3 ONLINE TEST  Click Download 12 தமிழ் - இயல் 4 ONLINE TEST  Click Download 12 தமிழ் - இயல் 5 ONLINE TEST  Click Download 12 தமிழ் - இயல் 6 ONLINE TEST  Click Download 12 தமிழ் -…
Share:

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்பாடு சார்பில் நடத்தப்படுகிறது.  தமிழ்நாடு சீருடைப் பணியா…
Share:

பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் சந்தேகம் கேட்க மட்டுமே வரலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி…
Share:

அக். 5 முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்: புதுச்சேரி முதல்வர்

அக்டோபர் 5 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள்…
Share:

சத்துணவு பணியாளர் நேரடி நியமன அறிவிப்பு.

சத்துணவு பணியாளர் நேரடி நியமன அறிவிப்பு.
Share:

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!
அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மா…
Share:

TNPSC - Department Exam Dec 2019 Results -Bulletin

Department Exam Dec 2019 Results - Bulletin 1 Download here Department Exam Dec 2019 Results - Bulletin 1 Download here
Share:

Scholarship : கல்வி உதவித் தொகை இணையதளங்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய …
Share:

மாணவர்கள் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி படிக்க அறிவுறுத்தல்

மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது. QR CODE பயன்படுத்துவது எப்படி-? கொரோனா பாதிப்புகளால், மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப்களி…
Share:

பள்ளிகள் திறப்பு - செப்டம்பர் 29ல் தெளிவான முடிவு அறிவிக்கப்படும்!

பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் முதற்கட்டமாக 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் புதிய 108 ஆம்புலன்ஸ் துவக்கி வைக்கும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்…
Share:

பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே உள்ள நம்பியூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10,11 மற்றும…
Share:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு

வெள்ளி விழாவைக் கடந்து பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகத் தமிழர்களிடையே கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்…
Share:

10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் …
Share:

Categories