TRB Polytechnic Lecture - Provisional Selected List - Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் மரத்தடியில் பாடம் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 2,500 புதிய வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்…
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! CEOs Me…
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல்.
பாடக்குறிப்பு படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவத்தையும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கவோ பராமரிக்கவோ வலியுறுத்தவில்லை என்பதையும் வட்டாரக் கல்வி அலு லர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது
ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் பி.பார்ம் (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக் கியாட்ரி நர்சிங் படிப்பு, ப…
சைனஸ் தலைவலி ஏன் ஏற்படுகிறது..? வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவலி என்பது பொதுவான பிரச்சனை. தலைவலி பெரும்பாலும் குறைவான காரணங்களால் தான் ஏற்படுகிறது. இருப்பினும், தலைவலி சில கடுமையான நோய்களின் அறிகுறியாகும். இந்த சந்தர்ப்பங்களில், தலைவலிக்கு சரியான சிகிச்சை தேவைப்படுகிறது. சைனஸ் தலைவலி என்பது சைனஸில் …
அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல...மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்
அண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாகவும் அதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட கூகுள் படிவத்த…
ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article
ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article Click here to download the Article
அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை எப்போது ?
அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை எப்போது ? அகவிலைப் படி குறித்த செய்தி ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 18 மாத நிலவைத் தொகையில் உள்ள D.A நிலுவைத் தொகை குறித்து எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகளவில் உள்ளது. மேலும் விரிவான தகவலுக்கு க…
TNPSC - தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு விவரம்: தொழில் ஆலோசகர்(மருத…
அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிப்பது மிகவும் அவசியம் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந…
பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழும…
தமிழகத்தில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில்
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்…
CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டத்தை வாரியம் 50-50 சதவீதம் பிரித்து (CBSE Syllabus) இரண்டு பர…
இனி 10 பைசா செலவில்லாமல் PG படிக்கலாம்... UGC அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!
நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பாட உள்ளடக்கத்திற்கான புதிய போர்டல் (e-content) பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அ…
தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.
தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!
10th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 200 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அக்னிவீர் MR. காலி பணியிடங்கள்: 200. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 30,000. வயது: 21-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும், விவ…
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு.. நாளையே கடைசி தேதி..!!!!
BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களை…
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 📚அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரவிருக்கு…
2022 -23 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு
2022-23-ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF
முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க பள்ளிக் கல்வித் துறைக்கு யோசனை!!!
“மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ…
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர்நீதிமன்றம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
TNPSC 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு
நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காலியிடங்கள்: 1089 பதவியின் பெயர் பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சம்பளம் நில அளவர் நில அளவைப் பதிவேடுகள் சார்நிலை…
SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு
பள்ளி மேலாண்மைக் குழுவில் (எஸ்எம்சி) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறி…
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக…
SMC Empty letter pad pdf
Smc letter pad அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும்... அந்த வகையில் Smc empty format கீழே உள்ள link ஐ click செய்து downlaod செய்து கொள்ளுங்கள்..... 👇👇👇👇👇👇👇👇👇👇 click SMC Empty letter pad pdf
SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி - Direct Link
TNSED- PARENTS - MOBILE APP- Direct Link கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்... 👇👇👇👇👇👇👇👇👇👇 Click to download TNSED- Parents App
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பொருள்: நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூ…
ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மனசு - ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்:
முதலமைச்சர் அவர்களே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்: சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை கழிந்து திங்கட்கிழமை மீண்டும் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு மட்டும் தான் காலம் காலமாக மனது வலித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்…
900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள…
3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 - ம் நாளான 03.08.2022 புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆ…
ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வ…
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை …
பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. பொருள்: நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக…
தமிழக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி; அரசாணை வெளியீடு: 5 நாட்கள் மெனு விவரம்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 'பசிப்பிணி மருத்துவர்' என்ற புறநானுற்றுப் பாடலை மேற்கோள்கட…














.jpeg)









