மஞ்சள் நிறமாக இருக்கும் பழங்களில் நிறைய எதிர்ப்பு சக்தி உள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் எதிர்ப்புப்பு சக்தி பெருகுமா... பொதுவாக நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காய்கறி பழங்களை அதிகம் உன்ன வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். இந்த வகையில் மஞ்சள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மனிதனை வாழவைக்கும் பாகற்காய்
பாகற்காய் இலையின் சாறு, ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால், விஷ சுரம் நின்று விடும். பாகற்காய் "ஜூஸ்" குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அண…
அளவா அவிங்க.. மஞ்சள் கரு இப்படி தான் இருக்கணும்.. முட்டையின் சிறப்புகள்.!!
முட்டையில் இருக்கக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அதிக அளவிலான சத்துக்களை உடலுக்கு தரக்கூடிய அதே சமயம் விலையும் குறைவாக உள்ள உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் நாட்டு முட்ட…
உடலை வலுவாக்கும் பயறு வகைகள்
அசைவ உணவிற்கு நிகராக உடலை வலுவாக்கும் பயறு வகைகளில் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. நமது பாரம்பரியமான பயறு வகைகளில் அடங்கியுள்ள சத்துக்களில், மிக அதிகளவில் புரதச்சத்து நிறைந்துள்ளன. அசைவு உணவிற்கு இணையான இப்பருப்பு வகைகளை சாப்பிடுவதால், உடல்திறனும் ஆற்றலும் மேம்படுகிறது. …
காலையில் எந்த வகையான ஜூஸ்களை எடுத்துக்கொள்ளலாம்...?
வேப்பிலை ஜூஸ்: இது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஆனால் வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து விடலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ் வகையாகும். பாகற்காய் ஜூஸ்: உங்கள் உடலில் உள்ள ப…
கல்லீரலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து கல்லீரலை பாதுகாக்க இந்த ஜூஸை தினமும் குடிங்க போதும்...!
ஆரோக்கியமான மற்றும் நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். ஆரோக்கியமான உணவு என்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது உடலின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இருப்பினும், சில நேரங்கள…
எலுமிச்சை பழத்தின் இன்றியமையாத சிறப்பு தன்மைகள் என்னென்ன ?
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது ஜலதோஷத்தை எதிர்த்துப் போராட உகந்தது . இதில் பொட்டாசியமும் மிகுதியாக உள்ளது, இது மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டைத் தூண்டுகிறது. எலுமிச்சை மனித உடலில் உள்ள ஆன்டிபாடிகளை அதிகரிக்க செய்கிறது, இது நோய்த்தொற்றுகள் மற்றும் ஆரோக்கி…
பள்ளி மாணவர்களுக்கான முட்டைகளை பெற்றோர்களை அழைத்து வழங்க உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முட்டை, நாப்கீன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீத…
மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக…
10ம் வகுப்பு மார்க் மதிப்பெண்கள்: இந்த வாரம் வெளியிட முடிவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரத்தை, இந்த வார இறுதிக்குள் வெளியிட, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்…
கல்லூரிகளில் 2,020 விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்!
தமிழகம் முழுவதும் கலை , அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2018 - 19 ம் ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்…
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது!
2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கட…
வெளிநாட்டு மையங்களில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறாது.
பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, வெளிநாட்டு மையங்களில் நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐஐடியில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருந்தது. எனினும் கரோனா சூழல் காரணமாகத் தே…
மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில்
அனைவருக்கும் வணக்கம், இந்த கோப்பில் இருப்பது மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020வின் தமிழ் வடிவம். இது அதிகார்வப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்ல. அரசு இதனை அதிகார்வப்பூர்வமான மொழிமாற்றம் செய்து வெளியிடும். அது எப்போது வரும் என்று தெரியாததால் தேசிய கல்விக்கொள்கை பற்றிய உர…
தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர வலியுறுத்தல்
தமிழகத்தில், மருத்துவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடப்பு செமஸ்டர் தேர்வுகளுக்கு, வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை, உடனே பல்கலையில் செலுத்தும்படி, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை உத்தரவிட்டிருப்பது அதிர…
பிளஸ் 1 மறு கூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்கள் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 31 ம் தேதி வெளி…
நோய் எதிர்ப்பாற்றலுக்கு ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்: அரசு அறிவுறுத்தல்
சென்னை: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு பயன்பெறலாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்…
ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் கருத்து தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் மாணவா்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், இதுதொடா்பாக பள்ளி நிா்வாகங்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கங்கள் வரும் ஆகஸ்ட்- 19 ஆம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சர…
அறிவுப்பசியும்... வயிற்றுப்பசியும்! அரசுப்பள்ளிகளில் கிடைக்கிறது தீர்வு
கோவை;அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பாடப்புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வினியோகம் துவங்கியது.பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி தொலைக்காட்சி, கல்வி இணையதளம் வாயிலாக, மாணவர்களுக்கு பாடம் கையாளப்ப…
வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
வங்கிகளில், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும், 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில், வரும…


















