மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீட்டில் , +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது எனவும் , +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு ( Practicals ) மட்டும் ஏற்கனவே திட்டம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதைச் செய்யுங்கள்
நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் உடலுக்கு ஓய்வு என்பது அவசியம். அந்த வகையில் இரவில் நிம்மதியான ஆழந்த உறக்கமே அடுத்த நாள் நம் உடலை சரியாக இயங்கச் செய்யும். இன்று மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் தூக…
1 முதல் 9ம் வகுப்பு வரை வீட்டில் திறனறிதல் தேர்வு
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்…
ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம்!
பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. மேலும் இதுவரை மூன்று முற…
செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி?!
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக கூறப்ப…
ஆன்லைன் மூலம் கல்லூரி, பல்கலை தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு, ஜனவரி மாதம் தான் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9, 10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட…
ஓராண்டுக்கு முன் நடைபெற்ற போட்டித் தேர்வு; தமிழகத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும்?
வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வு முடிவுகளுக்காக 42,000 பி.எட். பட்டதாரிகள் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். தமிழக அரசின் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம்தேதி முதல் 16-ம் தேத…
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, ஏப்., 16 முதல், செய்முறை தேர்வுகள் துவங்கிஉள்ளன. இதில், அறிவியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள் பங்கேற்க உ…
தமிழ்நாடு முழுதும் நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு - NOTIFICATION & Instructions - PDF FILE
NOTIFICATION: click here to download the notification Instructions- How to Apply: click here - how to apply instructions
அனைத்து சுற்றுலா தளங்களும் மூடல்.., தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து, பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து …
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.. இரவு 10மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.. இரவு 10மணி முதல் காலை 4மணி வரை ஊரடங்கு தமிழக அரசு அறிவிப்பு. click here to download DIPR - P.R.No.219 - Press Release - Lockdown - Date 18.04.2021
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு 12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்…
தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. மே 5-ம் தேதி தொடங்க இருந்த பொது தேர்வுகள், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக, CBSE 10 ஆம் வகுப்…
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி வெளியீடு: "வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கீழ்க்கண்ட உத்தரவுகள் அமலில் இருக்கும். * பிளஸ் 2 மாண…
பயிற்சி புத்தகத்தை வழங்குவதில் குழப்பம் ஆசிரியர்கள் தவிப்பு
பயிற்சி புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆசிரியர்கள் தவித்து வருகின்றன தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதனால் ஆன்லைன் கல்வி தொலைக்காட்சி வழியாக கற்பிக்கப்பட்டது பத்தாம்' வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில மாதங்கள் ப…
பிளஸ் டூ தேர்வு ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு
23ம் தேதியுடன் செய்முறைத்தேர்வு முடிவடைகிறது அதன் பின்னர் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இணைய வழியில் = வெளியிடப்படும் பள்ளிகளில் நேரில்சென்றும் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்
ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் முதல் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇ…












