இந்த விதியைத்தான் உச்ச நீதிமன்றம் உரக்க சொல்லியிருக்கிறது. உண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு நன்மையை செய்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 142 ஐ பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு விலக்கு அளித்திருக்கிறது. 1. 2001 க்கு முன் நியமன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள்
ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு. பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பாக(அரிமா மாவட்டம்: 3242E) பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகளை வழங்கும் விழா சேலம் ஸ்ரீ வித்ய…
'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று
'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு "மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமை…
சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு
சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு இது ஒரு விழிப்புணர்வு பதிவு அரசு ஊழியர்களே💥 சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 Special Provident Fund SPF 2000 இந்த கடந்த 01.10.2000 முதல் தொடங்கி வைக்கப்பட்டது இத்திட்டத்தை தொடங்கி வைத்த அரசு முன்னாள் முதல்வர்…
3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு
“ 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது; குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது '' உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற உதவியாளர் தொடர்ந்த வழக்கில் மகப்பேறு விடுப்பு வழங்க …
பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டம் அறிமுகம் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா…
மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; செப்டம்பர் 20 அன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்- KSTA
திருவனந்தபுரம்: நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய பகுதி ஆசிரியர்களை மோசமாக பாதிக்கும் என்று கேரள பள்ளி ஆசிரியர் சங்கம்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2025
உலக எழுத்தறிவு தினம் திருக்குறள்: குறள் 502: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. விளக்க உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். பழமொழி : Every sunrise is an …
TET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஆசிரியர்களில் பலர் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளனர். வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களும் இத்தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே, டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்…
90,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அன்பில் மகேஷ்!
தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் மு…
TET தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய வர்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழ…
புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - சார்ந்த தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்
நாளை* 6/9/25 புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் *பணி நியமன ஆணை* அந்த அந்த மாவட்ட CEO office இல் பெற உள்ளார்கள்... அவர்களுக்கு *வாழ்த்துகள்* 💐💐💐 அவர்கள் 8/9/25 *திங்கள் கிழமை பணி ஏற்பு செய்ய* உள்ளார்கள் 🙏 *அது சார்ந்த பதிவுகள்* ... 1) தங்களின் பள்ளியில் *காலிப் பணியிடங்கள்* இருப்ப…
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். கன்னியாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்…
கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்…
ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 08.09.2025 கடைசி
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்…
கிராமப்புற மாணவிகளுக்கான ஊக்கத்தொகை: தொடக்கக் கல்வி துறை நடவடிக்கை
தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது கு…
மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் உள்ள சந்தேகங்கமான இடங்களை களைவதற்காக மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.
மூத்த ஆசிரியர்களைத் TET தேர்வு எழுத வைப்பது தீர்வல்ல
50 வயதை கடந்த ஒரு மூத்த ஆசிரியராக என்னுடைய கருத்து.. * சங்கங்களை குறை சொல்லி நம்மிடையே பிளவை ஏற்படுத்துவது சரியல்ல... * கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைவருக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. * பணியில் இருப்பதற்கு தேவையில்லை மற்றும் பதவி…





.png)












