பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா என்பதை, பள்ளி கல்வி துறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளுக்கு, காலவரைm யின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TN - List of Polling Stations 2021
கீழே உள்ள Link ஐ திறந்து தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதியை பதிவிறக்கம் செய்தால் அதில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டிடத்தின் பெயர் உள்ளது. சரிபார்த்துக் கொள்ளவும். List of Polling Stations 2021 - View here...
இன்றே கடைசி நாள்... ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது!!! ஆதார் - பான் இணைப்பது எப்படி?
ஆதார் பான் எண்ணை இணைப்பதற்கான இன்றே கடைசி நாள் என ஏற்கெனவே வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்பின் படி மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும், இல்லையெனில் உங்களது பான் எண் அல்லது பான் கார்டு செல்லா…
ரயில்வேயில் வேலை வேண்டுமா..? +2, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தென் மத்திய ரயில்வேயில் இளநிலை பொறியியாளர், மொழிப்பெயர்ப்பாளர். சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: South Central Railw…
வாக்குச்சாவடியில் கொரோனா தடுப்பு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது?
வாக்குச்சாவடியில் வழங்கவிருக்கும் கொரோனா தடுப்பு பொருட்களும் அதனை பயன்படுத்தும் முறைகளும் :
புதிய முறையில் 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்துவருகிறது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம…
TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு : தேர்வர்கள் ஏமாற்றம்
சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனால், தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர்க்கை முகாம் - மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி …
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அனைவருக்கும், வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ள போதிலும், வாக்குப்பதி…
இதய நோய்களுக்கு எல்லாம் தீர்வு தருமாம்!
கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. இந்த கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன. இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது. அந்தவகையில் தனியாவை பயன்படுத்துவதால் நமக்…
மாதுளம் பழத்தின் மருத்துவ நன்மைகள்
மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி மாதுளை நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். விக்கல் நிக்க மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் 10 நிமிடத்தில் நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.? இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் முறையாக கடைபிடித்து…
தேர்தல் பணி காரணமாக உடல் தகுதி தேர்வு 21ம் தேதிக்கு மாற்றம்: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் தகவல்
காவல் துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 12ம் தேதி உடல் தகுதி தேர்வு நடைபெற இருந்த நிலையில், திடீரென தேர்தல் பணி காரணமாக வரும் 21ம் தேதிக்கு மாற்றி சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறை, சிறைத…
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை எப்போது ?
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடு…
மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail
Ministry of Tribal Affairs Notification PDF பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs) ஆனது தேசிய பழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs &am…
மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு
கரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து…
01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர்.
இராமநாதபுரம் மாவட்டம் வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
அகரம் அறக்கட்டளை நிறுவனம் , அகரம் விதைத் திட்டம் -2021 எனும் திட்டத்தினை , இக்கல்வி ஆண்டில் ( 2020-2021 ) செயல்படுத்தும் வகையில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல்…
தேர்தல் திருவிழா 2021 - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அனைத்து தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூன்றே பக்கத்தில் ஒரே கோப்பாக...
தேர்தல் திருவிழா 2021 - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அனைத்து தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூன்றே பக்கத்தில் Pdf வடிவில் ஒரே கோப்பாக உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படு.திக்கொள்ளவும். Election All IN One - Download here
புனித வெள்ளி விடுமுறை ரத்து!
06-04-2021 அன்று தேர்தல் நடைபெறுவதால் 02-04-2021 முதல் 04-04-2021 ஆகிய அரசு விடுமுறை நாட்களில் கருவூலம் இயங்கும். (புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ரத்து) - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. I am to state that the General Elections to Tamil Nadu Legislative Asse…
தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப்., 7 விடுப்பு தர கோரிக்கை
சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களு…
Election 2021 - PMS செயலி செயல்படுத்தும் வழிமுறைகள்!
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் PowerPoint Presentations! PMS Mobile App - Instructions Downlo…
தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை!
தென்காசி கல்வி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் பள்ளி ஆசிரியை தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெளியானதைத் தொடர்ந்து , தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசிச் செய்திக்கிணங்க , தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் …
தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெ…
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். நடப்பு ஆண்டு கரோனா பரவல்காரணமாக தமிழக பள்ளிக்கல்விபாடத்திட்டத்தில் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாண…
தீராத உடம்பு வலியா?. இதோ எளிமையான பாட்டி வைத்தியம்.!!!
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்பட…
கண் பார்வை, செரிமான சக்தி பூசணியில் இவ்வளவு பயன்களா?
தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த பூசணிக்காய், ஏராளமான பயன்களை வழங்கி வருகிறது. ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, ஜிங்க் போன்ற அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளதோடு, நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனையும் தூண்டுகிறது. 100 கிராம் பூசணியில் வெறும் 26 கலோரிகளே உள்ளதால், எடைக் குறைப்பு…
உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.
நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சி…
உங்க சர்க்கரை நோய் மீது அக்கறையிருக்கா ?அப்ப இதை சாப்பிடுங்க .
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம…
வெட்டி வேர் இருந்தா, உச்சி வெயில்லேயும் ஊர் சுத்தலாம் .
கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்திடும் உன்னதமான மூலிகைப் பொருள…
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள். வெளியான திடீர்அறிவிப்பு.!!!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் …
தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News
உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு இதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்? தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? தமிழ்நாட்டில் சட்டமன…
இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்! வருகிறது சூப்பர் அப்டேட்!!
எதிர்கால தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்க்டாப் பயன்பாட்டில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை வாட்ஸ் அப் சமீபத்தில் புதுப்பித்தது. இதன் மூலம் டெஸ்க்டாப் கொண்டு பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த ம…
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை
இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்.பி.சி.சி) சைட் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ ம…
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்... Link PAN with AADHAAR - View here....
பொதுத்தேர்வுக்கு முன் மாடல் தேர்வு : பெற்றோரிடம் வலுக்கிறது எதிர்பார்ப்பு
பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு…
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு; கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதலாக செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு வருடத்துக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி பிப…
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்படும்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமா படிக்க 1ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செல…
தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு - ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தல் பணியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்க…
ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..
இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். நிறுவனம்: West Central Ra…
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!
Army Recruiting Office அதிகாரபூர்வ இணையதளத்தில் MTS காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tiruchirappalli) கொடுக்கப்பட்ட…
செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பள்ளி, கல்ல…
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூனில் இலவச நீட் பயிற்சி
பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேர, மாணவர…
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை பெறலாம் என்பதற்கான அரசாணை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை பெறலாம் என்பதற்கான அரசாணை - வெளியிடப்பட்ட ஆண்டு 1979.!
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வை ஏப். 30-க்குள் முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் …
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோன…
ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் வரை நீட்டிப்பு
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, ஜூன், 30 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டன.பல மாதங்களாக அந்த ஊரடங்கு நீடித்தது. இதற்கிடையே, வா…
மார்ச் 27 முதல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Attention is invited to the letters cited in reference above. As it has been proposed to live web stream poll proceedings , during the ensuing General Elections to Tamil Nadu Legislative Assembly 2021 , vendors for live web streaming have been instructed to inspect all poll…
பள்ளி, கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியதால் மறு உத்தர…
1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பயிற்சித் தாள்கள் தயாரிக்க வேண்டும் - CEO Proceedings
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் COVID -19 மீண்டும் அதிகரித்து வருவதால் 9 முதல் 11 வகுப்பு வரை வகுப்புகள் மீண்டும் விடுப்பு வழங்கி , இணையவழி கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே 9 முதல் 10 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் அனைத்து பாட…























