திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும் வேப்பம் பூ !!
உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். வேப்பம் பூவில்…
வெந்தய கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்.
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை பிடுங்கி சயைலுக…
பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
பள்ளிகளைத் திறப்பது குறித்துபெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பள்ளிகள் திறப்பு தாமதத்தால் மாணவர்களின் கற்றலில் பாதிப்புஏற்படுகிறது. கல்வித் த…
ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!
TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து,அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு,…
02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு -ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி 2.8.21 முதல் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்பயிற்சிக்கான திருத்தி அமைக்கப்பட்ட கால அட்டவணை பின்னர் மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படு…
12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31.07.2021 முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத , 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி கருதி விண்ணப்பித்த மாணவர்கள் , தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத…
சென்னை அரசு மருத்துவமனையில் வேலை!
சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட 165 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. நிறுவன…
பள்ளி, கல்லூரிகள் ஆக. 20ம் தேதிக்கு பின்னர் திறக்க வாய்ப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவலின் இரண்டாவது அலை சற்று தணிந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலும் பள்ளி…
7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!! & 2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!!!
2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!!
9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு.
GO NO : 15 DATE : 26.07.2021 - pdf - Download here மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 25.022021 அன்று சட்டமன்றப் பேரவையில் , சட்டமன்ற பேரவை விதி 110 - ன் கீழ் , வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கலவி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் , தமிழகத்தில் கொரோனா …
EMIS இணையத்தில் புதிய வசதி - Admission Acknowledgement
Emis Students admission reg : Students --> Students admission வாயிலாக மாணவர்களுக்கு New entry create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் common pool பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு admission acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து…
CBSE - பிளஸ் மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு
சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வு நடைபெறாமல் இருந்தது. உச்சநீதிமன்றம் இதற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் ஒன்றிய கல்வித…
ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய CEO உத்தரவு.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயிலும் 8
முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும்
பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளி
மாணவிகளுக்கான பாலியல் த…
அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். பள்ளிகளில் பொத…
10ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் :அடுத்த வாரம் வழங்க திட்டம்
பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2 மாணவர்களு…
ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் தொடக்கம் – ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் 12 ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது. துணைத்தேர்வு: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகளில் கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 12 ம் வகுப்பு பொதுத்தேர்…
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு (All Teachers Come to School from 02.08.2021 School Education Commissioner & Elementary Director Proceedings)...
பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021
பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தேர்வு 28-ம் தேதி தொடக்கம்
பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தேர்வுவு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மா…
பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை …
கல்வி தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
கல்வி தொலைக் காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில், பாடங்கள் நடத்தப…
அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் - EMIS Team
Dear HM, Please update the status of the funds available in the school account as of 28.07.2021. This information is needed urgently at the State Project Office. Please ensure that you have updated the data before 6 pm on 29-07-2021. PLEASE TREAT THIS AS URGENT AND IMPORTAN…
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவ…
பள்ளி மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு பரிசீலனை!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை . இதனால் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு இழந்த கிராமத்தை சேர்ந்தவர்கள…
Selection Grade Sanction of Selection Grade - after promotion to a Higher post-strict instruction issued Regarding.
Of late it has been brought to the attention of the Government that a person holding a post in Tamil Nadu Government Service who is in the verge of completing 10 years in the lower post and is promoted to a higher post , has continued in the lower post for a few months till…
Happy School Scheme - பள்ளிக் குழந்தைகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்த ஆலோசனை
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஹெச்.சி.எல். உதவியுடன் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கல்விச் சூழலை வழங்க ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார். மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உதவியுடன் எம்.எஸ்.செல்லமுத்து அற…
பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - சார்பாக CEO அவர்களின் செயல்முறைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் : கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22 - ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் க…
கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருது - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.
காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த விவரம் : 1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் 2. தொடக்கக் கல்வி இயக்குநர் 2021-22ம் கல்வ…
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 16 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது. இந்நிலையி…
10, 12, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி முடித்தவர்க்கு தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.!!
தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10,…
தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆய்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள…
கையடக்க சிபியுவை உருவாக்கிய 14 வயது மாணவர்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு- ஆராய்ச்சிக்கு உதவுவதாக உறுதி
கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்துப் பாராட்டினார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி…
அரசு பணிக்கான தேர்வுகள் பற்றிய விரிவான தகவல்கள்.
நித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ள அரசு பணிக்கான தேர்வுகள் பற்றிய விரிவான தகவல்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் ( UPSC ) வங்கி ( Bank ) இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் ( RRB ) பணியாளர் தேர்வாணையம் ( SSC ) காப்பீடு ( Insuranc…
திறந்தவெளி பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு.
திறந்தவெளிப்பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் அடிப்படையில் , இரண்டாம் நிலை சார் பதி வாளராக பணி நியமனம் பெற்றவர் முதல் நிலைசார் பதிவாளராக பணி உயர்வு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து , அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பணி உயர்…
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் - பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை
தமிழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த 576 தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு, உடனடி யாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலை, அரசு உயர்நிலை மற்றும் ம…
கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் கொரோனா 2 ஆம் பேரலை …
MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம்
MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72…
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கையேடு
வாக்குச் சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரித்தலுக்கான அறிவுரைகள்- வெளியீடு CLICK HERE TO DOWNLOAD-PDF
பொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு....செமஸ்டர் வகுப்புகள், தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு.
நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்…
டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை எப்படி? - ஒரு பார்வை
கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது…
நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை.
நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்பு…
TRB தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி துவக்கம்!
தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார். TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு : கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் …
SSLC AND HSE +2 PRACTICE TEST TIME TABLE FOR JULY - 2021
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஜுலை மாத அலகுத் தேர்வு நடைபெறும் கால அட்டவணை மற்றும் நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செய்தி. தேர்வு நடைபெறும் அன்று காலை 9.30 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை மாணவர்களுக்கு Whats app மூலம்…
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகிறது.!
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது. இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உண்டான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி ஒரு…
9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்! அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால், இயற்கை மற்றும் மனித வளங்களுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளையே விரும்புகின்றனர். மேலும், காலநிலை மாற்றம் இந்தியா…
JEE முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.
ஜேஇஇ முதன்மை ( அட்வான்ஸ்ட் ) தேர்வு நடைபெறவுள்ள தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித் தது . இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் , “ இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத்…
தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.
முன்னதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்தது தமிழக அரசு. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு( Advisory Board Member) உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சு…
M.Phil , Ph.D - Entrance Test Notification 2021 - 22
Periyar university - Notification for Common Entrance Test for admission to M.Phil . and Ph.D. ( July 2021 Session ) Programmes for 2021-22 Applications are invited via online for the admission of M.Phil . / Ph.D. ( July 2021 Session ) programme in the University Department…
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் பேட்டியளித்தார். பொதுத்தேர்வை நடத்துவதை பொறுத்தவரை இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. அதற்குள் தற்போதுள்ள முழுமையான பாடத்திட்டத்துக்கு …



























