TNPSC,TET,TRB Tamil Materials 11

TNPSC,TET,TRB Tamil Materials 11 நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு இதில் பயின்று வரும் எதுகை எது ஒரு உ எதுகை நடுத்திராவிட மொழி எது பொங்கோ,கதபா நடுதிராவிட மொழிகள் எவை கூவி நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12 நண்பற்றா ராகி நயக…
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 10

TNPSC,TET,TRB Tamil Materials 10 திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின் திருக்குறளில் உள்ள சீர்கள் எத்தனை 7 திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன 9 திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழயில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 9

TNPSC,TET,TRB Tamil Materials 9 தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)  தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர். தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன் தமிழ்நாட்டின் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை தமிழ்நாட்டின் பெர்…
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 8

TNPSC,TET,TRB Tamil Materials 8 சீனிவாச ராமானுஜரின் மார்பளவு வெண்கலச் சிலையை அளித்தவர்கள் யார் ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும்  சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது-வேதநாயகம்பிள்ளை  சுதேசிமித்ரன் ஆசிரியராக பணியாற்றியவர் யார்? தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி,பாரதியார்  சுந்தர…
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 7

TNPSC,TET,TRB Tamil Materials 7 கையில் அணியும் வளையல் எந்த பெயர் காரண சிறப்பு பெயர் கொக்கு என்பது யாது மாமரம் கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31) கொய்யாக்கனி நூல் ஆசிரியர் யார் பெருஞ்சித்தரனார்
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 6

TNPSC,TET,TRB Tamil Materials 6 காரைமுத்து புலவர் எனப் பெயர் பெற்றவர் யார் கண்ணதாசன் காலம் காட்டாத பெயர்ச்சொல் எது? தொழிற்பெயர் காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம் காவிரி பாயும் நாடு சோழ நாடு காளத்தி வேடன் கங்கை வேடன் யார் கண்ணப்பன் குகன்
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 5

TNPSC,TET,TRB Tamil Materials 5 கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 5000 கண்ணதாசனின் புனைப்பெயர் என்ன ஆரோக்கியநாதன் காரைமுத்து புலவர்  கண்ணனைக் கொல்ல பூதனை அனுப்பியவன் யார் கம்சன்
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 4

TNPSC,TET,TRB Tamil Materials 4 எத்தனை விழுக்காடு அளவிற்கு திராவிட மொழி கூறுகளை கொண்டு உள்ள ஒரே திராவிடமொழி - தமிழ் 80% எதிர்மறை இடைநிலைகள் எவை இல்,அல்,ஆ எது இதில் பெண்களின் பண்புகள் இல்லை? நாணம்(அடக்கத்தில் அடங்கும்)
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 3

TNPSC,TET,TRB Tamil Materials 3 இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார் இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்) இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 2

TNPSC,TET,TRB Tamil Materials 2 ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார் வேலு நாச்சியார்
Share:

TNPSC,TET,TRB Tamil Materials 1

TNPSC,TET,TRB Tamil Materials 1 அ,இ,உ என்பன எந்த வகையான எழுத்து சுட்n;டழுத்து அகநாநூறு நூலை தொகுப்பித்தவர் யார் உத்திரசன்மன் அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ------- திணைப் பாடல்கள் (பாலை)
Share:

ஆறுசுவைகள்

ஆறுசுவைகள் : இனிப்பு sweet  புளிப்பு sour உவர்ப்பு salt கார்ப்பு pungent கசப்பு bitter துவர்ப்பு astringent
Share:

இந்தியாவின் பிரதமர்களின் பெயர்கள்

1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ள இந்தியாவின் பிரதம ர் களின் பெயர்கள்  மற்றும் அவர்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் பின்வருமாறு : ஜவஹர்லால் நேரு - 15-8-1947 முதல்;27-5-1964 வரை குல்சாரிலால் நந்தா - 27-5-1964 முதல் 9-6-1964 வரை, 11-1-1966 முதல் 24-1-1966 வரை
Share:

நெய்

நெய் ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்றுஅழைக்கப்படுகிறது. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு. ஆயுளை நீட்டிக்கும். ஞாபக சக்தி வளர்க்கும். ஜீரண சக்தி தரும். குரல் வளம் தரும். தினமும் காலையில் வெறும் வயிற்றில்அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல்உறுப்புகளை சுத்தப்படுத்தும். சுடுநீரில் அரை ஸ்பூன் ந…
Share:

நெல் வகைகள்

பாரம்பரிய நெல் வகைகள் அன்னமழகி அறுபதாங்குறுவை பூங்கார்
Share:

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது? நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.
Share:

மூலிகைப் பொடிகளும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளும், அதன் பயன்களும் அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி  நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
Share:

இரவில் நன்றாக தூங்க 5 வழிகள்

இரவில் நன்றாக தூங்க 5 வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசி ருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையாக உழைக்கும் விவசாயி, கட்டட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல…
Share:

அசுத்த ரத்தத்தால் ஏற்படும் விளைவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்த…
Share:

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள..

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள... உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத…
Share:

Total Pageviews

Categories