Thamizhkadal WhatsApp Channel

Ph.D. / M.Phil.Programmes (FullTime / PartTime)–2020-2021 Admission Notification- Online Registration last dt 31.08.2020

 Ph.D. / M.Phil.Programmes (FullTime / PartTime)–2020-2021 Admission Notification- Online Registration last dt 31.08.2020
Share:

தகவல்தொழில்நுட்பம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிப் பயிற்சி

தகவல்தொழில்நுட்பம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிப் பயிற்சி
சங்ககிரி: கரோனா தொற்று பாதுகாப்பு பொது முடக்கத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் இருக்கும் சாதனங்களை பயன்படுத்தி தாள்களை பயன்படுத்தாமல் மாணவ, மாணவிகளுக்கு கற்பிப்பது மற்றும் மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை தொடர்ந்து கவனம் சிதறாமல் படிக்க…
Share:

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறையில் மாற்றம்

 ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறையில் மாற்றம்
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கு சலுகை அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்கள் கவனத்துக்கு.. என்ஐடி, மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களி…
Share:

மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்: மத்திய அரசு தகவல்..!!

மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்: மத்திய அரசு தகவல்..!!
டெல்லி: மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. JEE தேர்வு எழுத 12-ம் வகுப்பில் சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடி-க்க…
Share:

Google pay App-ஐ மிஞ்சும் Watsapp pay App செயல்பாடுகள்..!! இன்சூரன்ஸ், பென்ஷன் என பல வசதிகள்

 Google pay App-ஐ மிஞ்சும் Watsapp pay App செயல்பாடுகள்..!! இன்சூரன்ஸ், பென்ஷன் என பல வசதிகள்
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறை பயன்படுத்த மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது இந்தியாவில் கூகுளை பே, paytm போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இறங்க facebook நிறுவனம் ம…
Share:

ராகு கேது பெயர்ச்சியால் காத்திருக்கும் பேரழிவு! யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா?

 ராகு கேது பெயர்ச்சியால் காத்திருக்கும் பேரழிவு! யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா?
குரு, சனிப் பெயர்ச்சியைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுவது ராகு கேது பெயர்ச்சி ஆகும். இந்த நிகழ்வு வரும் செப்டம்பர் 2020 மாதத்தில் நடக்க உள்ளது. இதனால் எப்படிப்பட்ட பலன்கள் உலக நாடுகளுக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட இயற்கை வளங்கள் கிடைக்கும், இய…
Share:

அண்ணாமலைப் பல்கலை. மாணவா் சோக்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலைப் பல்கலை. மாணவா் சோக்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலை.யின் நிகழ் கல்வியாண்டுக்கான (2020-2021) மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு புதன…
Share:

"10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு'

"10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு'
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட…
Share:

கை, கால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற - முடக்கத்தான் சூப்

 கை, கால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற - முடக்கத்தான் சூப்
நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக்க சிறந்த மருந்து! முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரை வகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் அதிகமாக படர்ந்து வளரும் படர் கொடி வகையைச் சேர்ந்தது. இதை மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து …
Share:

12-ம் வகுப்பு சான்றிதழ்கள் 30-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை - தேர்வுத்துறை

12-ம் வகுப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30-ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை அறிவித்திருந்தது. சூழல் சரியானவுடன், பள்ளிகளுக்கு சென…
Share:

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் விளக்கம்!

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் ரத்து? தமிழகத்தில் இன்று கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் பட்டய படிப்புகள் உட்பட அனைத்து பட்டபடி…
Share:

கல்லூரி தேர்வுகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு!

கல்லூரி தேர்வுகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு!
செ . கு . எண் : 126 நாள் : 23.07.2020 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை- 23.7.2020 தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் , பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு ப…
Share:

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்பு வாரியாக டிவியில் பாடம் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலைய…
Share:

அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

 அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
TC ல் அடையாளஹ ங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல்) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும் . மீண்டும் TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும். …
Share:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிலை(Level-10),ல் உச்ச பட்ச ஊதியம் நிரல் 40 இக்கு இணையான ஊதியம் 65 , 500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு, தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கக் தெளிவுரைகள்வழங்கிடக் கோரி ஆசிரியர் கூட்டணியால் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிலை(Level-10),ல் உச்ச பட்ச ஊதியம் நிரல் 40 இக்கு இணையான ஊதியம் 65 , 500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு, தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கக் தெளிவுரைகள்வழங்கிடக் கோரி ஆசிரியர் கூட்டணியால் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிலை(Level-10),ல் உச்ச பட்ச ஊதியம் நிரல் 40 இக்கு இணையான ஊதியம் 65 , 500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு, தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கக் தெளிவுரைகள்வழங்கிடக் கோரி நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக …
Share:

10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் பதில்

10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் பதில்
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவித்தார். 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித…
Share:

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை குறைப்புக்கு உதவும் இஞ்சி-பூண்டு தேநீர்!

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை குறைப்புக்கு உதவும் இஞ்சி-பூண்டு தேநீர்!
நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மசாலா பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இஞ்சி மற்றும் பூண்டு பல வித நோய்களில் இருந்து விடுபட உங்களுக்கு உதவும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் தேநீராக குடித்தால் உங்கள் தொண்டைக்கு ஒர…
Share:

பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு வரும் 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...!!!

 பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு வரும் 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...!!!
பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிர…
Share:

கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை

கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, 14 நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திராவில், இன்று மட்டும் 6,045 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து மாநிலத்தி…
Share:

Total Pageviews

Categories