01.08.2020: பக்ரீத் பண்டிகை 08.08.2020: இரண்டாவது சனிக்கிழமை 15.08.2020: சுதந்திரதினம் 22.08.2020: நான்காவது சனிக்கிழமை. ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்'
காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில் தகுதியானவர்களுக்கு 9 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல், காலதாமதப்படுத்துவதால் இனியாவது முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் க…
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குவது அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் சமீபத்திய தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இ…
அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
பள்ளிக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். வழிகாட்டு நெறிமுறைகள் : 1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப்…
12 ம் வகுப்பு மறு வாய்ப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்!
12 ம் வகுப்பில் மறுவாய்ப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வ…
நல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்!
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ர…
கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவும் நெய்!
நெய், ஆரோக்கியமான கொழுப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. சூடாக சமைத்த உணவின் மீது நெய் ஊற்றி பலரும் சாப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, வெறும் வயிற்றில் நெய் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும்…
11ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது என்பதையும் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும் கரூர் மாவட்டம் மூ…
11th Public Exam 2020 - Mark Analysis
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020 - பகுப்பாய்வுச் சுருக்கம். 11th Public Exam 2020 - Mark Analysis - Download here... ( pdf )
12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி!!
12-ம் வகுப்பு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித…
11th Public Exam 2020 Result - Direct Links
TN Board Plus One 11th Result 2020: The Directorate of Government Examinations (DGE) Tamil Nadu will declare the state plus-one results on Today . The results will be released at 9:30 am. View Your Result Link 1 - View here... Link 2 - View here... Link 3 - View here...
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய திட்டம் இல்லை -யுஜிசி.!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. இதன் காரணமாக பள்ளி பொதுத்தேர்வும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடத்த முடியாமல் தள்ளிப்போனது. இதையடுத்து, பள்ளி பொது…
"எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது"- பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்!
தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள்,…
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள்!
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு …
சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு ஆக. 3 முதல் இணையவழி வகுப்புகள் தொடக்கம்!
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத…
இலவச முகக்கவசம் வழங்க நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு அறிவித்த முகக்கசவம் வழங்குவதற்காக, நாளை முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முகக்கவசம் வாங்க பணம் இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து…
தனியாா் தொலைக்காட்சிகளில் பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பு
தமிழகத்தில் இணைய வழிக் கல்வியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தனியாா் தொலைக்காட்சிகள் மூலம் பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் சாா்பில் தயாரிக்கப்ப…
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. முந்தைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு. முதல்வர் அறிக்கை : குழுவுடன் பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் , குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்…
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான அமைச்சர் அன்பழகனின் செய்திக் குறிப்பு.
கரோனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெ…
New Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்!
பள்ளிக் கல்வியில் மாற்றம் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. * தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்…
10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.
புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு…
மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எப்படி வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+1 பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) 31.07.2020 காலை 9.50 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள்…
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்…
2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளி உத்தரவு. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி …
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட்-31 வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது பொதுமுடக்கம் 3-ஆம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட்-31 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளை ஆகஸ…
அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரிக்கு 5ம் தேதி முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்
கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 5ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு பாலிடெக்னிக் முதல்வர் தங்கமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:காட்டுமன்னார்கோவில் தாலுக்கா கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2020-21ம்…
கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்
காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில் தகுதியானவர்களுக்கு 9 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல், காலதாமதப்படுத்துவதால் இனியாவது முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் க…
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மீது புனையப்பட்டுள்ள குற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் ஜாக்டோ - …
New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்…
பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை: மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என்றும், அத்துடன் விடுபட்ட தேர்வுக்கான முடிவுகளும் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில் த…
ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது கரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்…
M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு
டெல்லி: 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். M.Phil படிப்புகள் நிறுத்தம்; அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தம் என உயர்க்கல்வித்துறை செயலாளர் கூறினார். பொறியியல் போன்ற உயர் படிப்ப…
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!
வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். கீரை வகைகளில் …
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் !!
அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியலை அறிவித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த பட்டியில் உள்ள கல்லூரிகளை மட்டுமே …
விவசாயிகள் வங்கி கணக்கில் , ஆகஸ்ட் 1 முதல் , ரூ. 2000 செலுத்தபடும் !! மத்திய அரசு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க , அரசாங்கம் 2 ஆயிரம் ரூபாயை தங்கள் கணக்கில் அனுப்பி விவசாயிகளுக்கு உதவுகிறது. இந்த திட்டத்திற்கு பிரதமர் கிசான் சம்மன் சம்மன் நிதி என பெயரிடப்பட்டது. ஊரடங்கிலிருந்து இதுவரை சுமார் 19,350.84 கோடி விவசாயிகளின் வங்கி கண…
Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!
காஞ்சிபுரத்தில் Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!! IIITDM காஞ்சிபுரத்தில் Associate Professors மற்றும் Assistant Professors போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி Ph.D முடித்திருக்க வேண்ட…











































