ICT Corner Activity - 9 ஆம் வகுப்பு - கணிதம்-கணமொழி - பக்கம் 26 -
ICT corner செயல்பாட்டை கையாளும் முறை click here to view
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ICT Activity performed by my student -9ஆம் வகுப்பு கணிதம் -கணங்களின் சேர்ப்பு
ICT Activity performed by my student -9ஆம் வகுப்பு கணிதம் -கணங்களின் சேர்ப்பு click here to view
ICT Activity performed by my student -9ஆம் வகுப்பு கணிதம் -கணங்களின் வெட்டு
ICT Activity performed by my student -9ஆம் வகுப்பு கணிதம் -கணங்களின் வெட்டு Click here to view
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்
மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள,
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மொத்…
இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்.....!
சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.
வகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக உள்ள ஆசிரியர்களுக்கு!!
வகுப்பறைகளில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக
இருந்தால் உங்கள் செயல்திட்ட சுருக்கத்தினை ஜீலை 30 ஆம் தேதிக்குள் RIE மைசூருக்கு அனுப்ப வேண்டும். அங்கு தெரிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களை டெல்லியில் இருக்கும் NCERT க்கு அனுப்பி வைப்பார்கள்.
வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்!!
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்…
மருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!!
திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச்
செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது,
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் ம…
காணாமல் போகும் சிறுவாகளை கண்டறிய செயலி அறிமுகம்
காணாமல் போகும், கைவிடப்பட்டசிறுவாகளை கண்டறிய உதவும் ரீயுனைட் என்ற செல்லிடப்பேசி செயலியை மத்திய வாத்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபும், நோபால் பரிசு வென்ற குழந்தைகள் நல ஆாவலா கைலாஷ் சத்தியாமுர்த்தியும் இன்று அறிமுகப்படுத்தினார்.
ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு!
தமிழ்க்கடல்Saturday, June 30, 2018
பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை, ஆக., மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
IGNOU-ல் படிக்க வாய்ப்பு
‘இக்னோ’ என்ற, இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலை படிப்பில் சேர, ஜூலை, 15 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
Admin post only.... இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்! - வாட்ஸ்அப் அப்டேட்
தமிழ்க்கடல்Saturday, June 30, 2018
தற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது. இதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். ஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அ…
அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடிவிடுப்பு எடுக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
புதிய பாடத்திட்டத்தை நடத்த விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி புத்தகம்!
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த இன்னும் ஒரு சில நாட்களில் தயாராகிவிடும், மேலும் கல்வி அதிகாரி கூறியதாவது,
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை: தமிழக அரசு முடிவு!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர முன்னுரிமை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியான நிலையில், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதியவர்…
ஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்! - அரசு உத்தரவு
FOR 10th & 11th & 12th Std Students and For Teachers also...
1) இனிவரும் தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். இரண்டிலும் கலந்து எழுதக் கூடாது.
2) இப்பொழுதிலிருந்து மாணவர்களை இம்முறையில் தயார் படுத்த வேண்டும் என்று கல்வி…
1, 6, 9, 11 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான இரண்டு நாள் மாவட்ட அளவிலான பயிற்சிக்கான அட்டவணை
ஒன்று, ஆறு , ஒன்பது மற்றும் பதினோறாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நாள் வகுப்பு மற்றும் பாடவாரியான விவரங்கள் CLICK DOWNLOAD
பெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு
மத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐ.ஐ.பி.இ.,) கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்:
* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங்
* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜி…
TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வ…
தமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்!!!
‘வீட்டுக் கடன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் போதும்’ என்கிற புதிய அரசாணைக் கொண்டு வந்திருப்பதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் சொந்த வீடு வாங்க வழி செய்துதந்திருக்கிறது தமிழக அரச…
பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கிப் படையெடுக்கவைத்திருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் சிந்தித்துப் …
ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் நடைமுறை 2ம் தேதி முதல் வருகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் செயலி மூலம் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை வரும் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் !
அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், வகுப்பெடுக்க போதிய கணினி ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கின்றனர் என, ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகிறது.
ஜூலை 10- க்கு பின் பி.இ. கலந்தாய்வு: அமைச்சர் கே.பி.அன்பழகன்
எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு ஜூலை 10-ஆம் தேதி முடிந்த பிறகே பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்படும். எனவே, பி.இ. கலந்தாய்வு நடத்த கூடுதல் அவகாசம் கோரியும், முதலாமாண்டு வகுப்புகளைத் தாமதமாகத் தொடங்கவும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என உயர் கல்வித் துறை அமை…
தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நமது மாநில மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு தகுதி: சென்னை முதலிடம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
12 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் எனவும் அறிவித்தார்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: ஜூலை 11, 12-இல் கலந்தாய்வு
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 11, 12 ஆகிய இரு தினங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு!
ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினசரிஎஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டிவரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.
5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியீடு
சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். தரவரிசைப் பட்டியலை tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
பெற்றோர் வங்கி கடனை செலுத்தவில்லையா? பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடையாது... சென்னை ஐகோர்ட் அதிரடி
வாங்கிய கடனை தந்தை திருப்பிசெலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு, தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என உயர்நீதிமன்றம் கருத்து…
ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள்
Click Here - விலையில்லாப் பெருட்கள் வழங்கல் பதிவேடு - 2018 - 2019 Click Here - வாசிப்புத்திறன் பதிவேடு - 2018 - 2019 Click Here - மாணவா் திரள் பதிவேடு - 2018 - 2019 Click Here - காலநிலை அட்டவணை - 2018 - 2019 Click Here - Student Self-Attendance - 2018-2019 Click Here - EMIS 2018…
10th- SOCIAL SCIENCE | STUDY MATERIAL..
Click Here - Latest 10th Syllabus (2018-19) Click Here - 10th Social Science - All Important Lesson Inside 2 mark Questions - T/M (Mr.C.Ramasamy) Click Here - 10th Social Science - India All Maps - T/M (Mr.R.Meganathan) Click Here - 10th Social Science - India All Maps - E/M (…
Free Laptop with Data Card - Govt Announced
தமிழ்க்கடல்Thursday, June 28, 2018
கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு,'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது.
பட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன் மாத ஊதியம்!
தமிழ்க்கடல்Thursday, June 28, 2018
பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை தரவேண்டும்:-முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குஉத்தரவு!
mPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கலான நடைமுறையினை ஒழிக்கும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை mPassportSeva என்ற செயலியினை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்…
பட்ட படிப்பு படித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி பணி..!!!
தமிழ்க்கடல்Thursday, June 28, 2018
தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி, நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE
டி என் அட்டென்டண்ஸ் ! ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம்.
கலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி
பல்கலைகழக மானிய குழு என அழைக்கப்படும் யுஜிசியை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில் மருத்துவ கவுன்சில் கலைப்புக்கான வேலை மற்றும் தேசிய தேர்வு வாரியம் ஆகிய பணிகள் தொடங்கியதால் யுஜிசி தப்பித்தது. இந்நிலையில் யு…
உடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை
உடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை இது உங்களுக்கு நிச்சயம் பயன் தரும் பயனுள்ள உணவுமுறை சுலபமாக கிடைக்கும் ஒரு அற்புத மருத்துவ உணவு முறை உங்கள் பருமன் உடல் எடை பக்க விளைவு இல்லாமல் வெகு சீக்கிரமாக குறைக்க சிலவு குறைவான சுலபமான மருத்துவ முறை கொ…
கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க சிபிஎஸ்இ புதிய நடைமுறை
டெல்லி : கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது
அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.…
ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு!
புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நாளைய மறுநாள் (ஜூன் 29) வெளியிடவுள்ளார்.
இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறைற அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்…
சென்னை புறநகரில் புதிய கல்லூரிகள்
சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வியில் 25 புதிய படிப்புகள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் 25 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.
பி.இ.-எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித் தனியே வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ண…
TAMIL FONTS DOWNLOAD
ELANGO PANCHALI NORMAL TAMIL FONT DOWNLOAD MCL MANGAI TAMIL FONT DOWNLOAD SAIINDRA TAMIL FONT DOWNLOAD
+1 - சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வுக்குஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி
நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.* மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்கள் வருகையினை கண்காணிக்க Bio-Metric கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance!
பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பலசிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
11ம் வகுப்பு தமிழ் புத்தக அட்டை படத்தில் செங்கீரை மண் குதிரை தேர்வானது எப்படி?
தமிழ்க்கடல்Wednesday, June 27, 2018
அரிமளம் அருகே உள்ள கிராம கோயில் மண் குதிரை 11ம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில் அட்டைப் படமாக வந்துள்ளது. இது எங்கள் கிராம திருவிழாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
வேலையில்லாமல் இருந்தாலே பிஎப் பணம் பெறலாம்!!!
புதுடில்லி : இபிஎப்ஓ (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிஎப் பணம் பெறுபவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமது உடலில் பாகங்களுக்கும் பிராணவாயு மற்றும் சக்தியை முக்கிய பங்கு வகிப்பது இரத்தம்ஆகும். நமது உடலில் தேவையான அளவு இரத்தம் இல்லை எனில் நமக்கு சோர்வு,அசதி, உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை தவிர்க்க நாம் இரத்தத்தை அதிகரிக்க உதவு…
6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாணவர…
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை!!!
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்ற…
அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்
அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்: அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா்
அரக்கோணம்: கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் அனைத்து மாணவா்களுக்கும் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன் தெரிவித்தார்.
அரசு ஊழியரின் பதிவேடு விவரங்களை கணினிமயமாக்கும் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும்: கருவூலக் கணக்குத்துறை தகவல்
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுவிவரங்களை கணினிமயமாக்கும் பணி வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என கருவூலக் கணக்குத்துறை முதன்மைச் செயலர் சு. ஜவஹர் கூறினார்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம்
தமிழ்க்கடல்Wednesday, June 27, 2018
நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும்,'மொபைல் ஆப்' மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை, பா.ஜ.,வை சேர்ந்த, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி
தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணிக்கு 125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணி
இந்தூர் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி, டெபுடி எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், மருத்துவ அதிகாரி, ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மருத்துவ படிப்பு, முதுநிலை படிப்பு, நர்ஸிங் படிப்பு மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்…
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வர…
பள்ளியில் நாம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !!
1.ஆசிரியர் வருகை பதிவேடு
2.மாணவர் வருகை பதிவேடு
3.மாணவர் வருகை சுருக்கம்
4.வரத்தவறிய மாணவர் பதிவேடு
நாவல் பழம் சாப்பிடுவதால் 5 அருமையான நன்மைகள்
இனிப்பு மற்றும் துவர்ப்பு இரண்டும் சேர்ந்து பழம் என்றால் நாவல் பழம் மட்டுமே. நாவல் பழத்தில் உள்ள நன்மைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
புதிய பாடத்திட்டத்தை நடத்த விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி புத்தகம்!
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்குஆசிரியர்கள் பாடம் நடத்த இன்னும் ஒரு சில நாட்களில் தயாராகிவிடும், மேலும் கல்வி அதிகாரி கூறியதாவது,
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்காதது ஏன்? மாணவர்களுக்கான கல்வி நிதியையும் ஒதுக்காதது ஏன்?:-விஜயகாந்த் கேள்வி!!
எட்டுவழிச் சாலைக்கு நிதி உள்ளது: மாணவர்களுக்கு?
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி நிதியை
ஒதுக்க தமிழக அரசு ஏன் அக்கறை செலுத்தவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
எச்சரிக்கை இதனால் கூட சிறுநீரக புற்றுநோய் ஏற்படலாம்!!
முதுகுவலி, இடுப்பு மற்றும் அடிவயிற்றில் சில வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால். நீங்கள் புறக்கணிக்கக்கூடாது இது சிறுநீரக புற்றுநோய்க்கான ஒரு எச்சரிக்கையின் ஆதாரமாக இருக்கலாம்.
ஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்
SchoolCalendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் :
21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்
28/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்
4/8/18 - சனிக்கிழமை CRC பயிற்சி நாள்
எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக கடந்த ஆண்டு …
நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் குழு: நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்
நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 264 பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஜூலை 9 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவ…
பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 -இல் சென்னையில் நடக்கிறது
தமிழகத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்புரட்சி குறித்த தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…
பி.இ. கலந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற வேண்டும்
பி.இ. படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், பி.இ. படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், வழக…
எம்.பி.பி.எஸ்.: முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினரில் மாற்றுத்திறனாளி…
10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களி…
பி.இ. - எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித்தனியே, வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக அரங்கில் பி.இ. தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை ஓமந்த…
11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை:
11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில்20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் …
பாடம் நடத்தும் போதே ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்!!!
பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்’ என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக,மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதிவெளியிடப்படுகிறது.
Higher Order Thinking Skills Development For High & Higher Secondary Teachers
Click Here -Model Lesson Plan Click Here - Contour & Concept Click Here - Evaluation PPT Click Here - ITPD Click Here - Skills Development Click Here - TOT Map Click Here - HOT Map
உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270…
வாய்ப்பு உங்களுக்குதான்..! பேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேலாண்மை தரத்திளான 600 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை புதிதாகத் தோற்றுவிக்கவும் நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை
தொலைதூர மற்றும் திறந்தநிலை கல்வி மையங்களுக்கான யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் பட்டப் படிப்புகளுக்கான 2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன.
பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: ஜூன் 28-இல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 28-ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள்!!!
1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது
(RG. 1984.P.278) 2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் ப…
மாறுதல் / பதவி உயர்வு / நிரவல்களின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...???
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?
மொபைல் போன் முதல், வங்கி கணக்கு வரை, ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், விரைவில், 'டிரைவிங் லைசென்சுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் ஆசிரியர் பாடம் போதிக்க வில்லை என கணக்கிடப்படும் - கல்வித்துறையில் அடுத்தடுத்த அதிரடி!
அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை.
ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை. வந்தாலும் பாடம் நடத்துவது இல்ல…
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு ஆதார் அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
எம்.பி.பி.எஸ். சேர்க்கையின்போது முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அட்டையைக் காண்பித்து, நகலை கட்டாயம் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்னயா உள்ளிட்ட 7 பேர் கடந்த 201…
பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு: 25, 26 -இல் அறிவியல் செய்முறை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பங்கேற்காத தேர்வர்கள் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் அதிரடி இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் கூகுள் குரோம் {CHROME BROWSER} பயன்படுத்தும் வசதி
எந்த நெட்ஒர்க்கின் உதவியும் இல்லாமல், இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் கூகுள் குரோம் {CHROME BROWSER} பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய …












































