பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் (இன்று) முடிவு பெறுகிறது. 2020 - 2021 கல்வி கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை இன்னு…
Share:

அரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனு:

ரூ.7700 தொகுப்பூதியத்துடன் 10 கல்விஆண்டுகளாக பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழகஅரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தமிழகஅரசுப் பள்ளிகளில் 6, 7 8-ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணி…
Share:

2 .8 .2018 மற்றும் 4.8.2018 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆணை

2 .8 .2018 மற்றும் நன4.8.2018 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆணை- CLICK HERE TO DOWNLOAD-REGULATION ORDER-BELOW LINK-SHARE TO ALL CLICK HERE TO DOWNLOAD- 2018 PROMOTION HIGH SCHOOL HMs REGULATION CLIC…
Share:

மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல். All HM's should ensure these candidates should apply for UG medical course. Please instruct your district coordinator to ensure & monitor. List of elig…
Share:

Minority Scholarship - Date Extended To Apply

Minority Scholarship - Date Extended To Apply
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யம் தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Minority Scholarship - Date Extended To Apply November 30. ( 30.11.2020 )
Share:

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒரு UGC அங்கீகாரம் பெற்ற மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு UGC விதிமுரைப்படி நடத்தப்படுகிறது எனவே முழுநேர ( Full - Time ) மற்றும் பகுதிநேர ( Part - Time ) கல்வி முறையில் M.P…
Share:

தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு.

தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக்…
Share:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இடஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே அமல்: முதல்வா் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 113…
Share:

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: பங்கேற்கும் மாணவா்கள் கவனத்துக்கு...

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முன்பு அதன் கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசால் ஏற்று நடத்த…
Share:

வீதிகளே வகுப்பறைகள்...

வீதிகளே வகுப்பறைகள்...
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் ஒரு நாள் மரத்தடி, ஒரு நாள் கோயில் , ஒரு நாள் தார்சாலை, என ஒவ்வொறு நாளின் சந்திப்பும் அவர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறது.. சுவர்களுக்குள்ளிருக்கும் கட்டுபாடுகள் இல்லாத இந்த வீதி வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புதிய புதிய அனுபவங்களை …
Share:

சளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம்

தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து, சூடு ஆறியதும் முகம், நெற்றி, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள்.  தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ…
Share:

நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் தண்டால் செய்வது. குறைந்தது 50 தண்டாலாவது செய்யுங்கள். வாக்கிங் போவது சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக யோகா செய்வது. இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்…
Share:

இதய அடைப்பை தடுக்கும் திராட்சை ஜூஸ்

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸ் குடித்து வருவதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைவதாக கூறப்படுகிறது. திராட்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கி…
Share:

செரிமான கோளாறுகளை தடுக்கும் கம்பு

கம்பு நார்ச்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் வயிற்றில், புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சக்தி கொண்டது. கம்பு உண்பதால் உடல் எடை…
Share:

காமாலையை கட்டுப்படுத்தும் உலர்திராட்சை

உலர்ந்த திராட்சை உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படும் இந்த உலர்ந்த திராட்சை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் குணம…
Share:

வலி வீக்கத்தை குறைக்கும் எலுமிச்சை பழ ஜூஸ்

ஜீரணத்தை அதிகப்படுத்தும் அமிலத்தன்மையை சமன் செய்யும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம். நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். குளிர்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்கும் ஜலதோஷம் ஏற்படுவதையும் தடுக்கிறது. வீக்கங்கள் உடலின் உள்…
Share:

நரம்பு தளர்ச்சிக்கு நல்ல பயன் தரும் பெருங்காயம்

நரம்பு தளர்ச்சி நோயால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும் வலிப்பு நோயிலும் இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பெருங்காயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எண்ணெயில் கரைத்து காயம…
Share:

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் க…
Share:

EQUIVALENCE OF QUALIFICATION- G.Os -30 pages

CLICK HERE TO DOWNLOAD-EQUIVALENCE G.Os
Share:

ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்; ரிசர்வ் வங்கி அதிரடி!

பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் …
Share:

அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு.

கல்லுாரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் அறிவிக்கும்படி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுகளை, தமிழக உயர் கல்வித்துறை ரத்த…
Share:

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை!

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை நடத்த துவங்கியுள்ளது. தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு, அரசியல் கட்சிகள் தரப்பில், முரண்பாடான கருத்துக்கள் நிலவின. இதையடுத்து, 'நிபுணர் குழு அமைத்து, கல்விக் கொள்கை தொடர்பான ந…
Share:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. List of candidates who have been permanently debarred for t…
Share:

அறிவியல், பொறியியல் ஆராய்ச்சிகளில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்

அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ஸ்தாபனமான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (செர்ப்), ஆராய்ச்சித் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முற்றிலும் பெண் விஞ்ஞானிகளுக்கான செர்ப்-பவர் என்னும் திட்டத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அற…
Share:

கண் பார்வைக்கும் சருமப் பளபளப்பிற்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

பொதுவாக அனைத்து கீரை வகைகளும் உடல்நலத்திற்கு நல்லது. அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை தெரிந்துகொள்வோம். பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதில் நீர்ச்சத்…
Share:

வானத்தில் நாளை இரவு 'நீல நிலா' பார்க்கலாம்

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) 'புளூ மூன்' நிகழ்வு நாளை ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடி பார்க்க முடியும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்…
Share:

உத்தரகண்டில் நவ.2 முதல் பள்ளிகள் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 2 முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனைத்து பாதுகாப்பு நெறிமு…
Share:

தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் - சுகாதாரத்துறை தகவல்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்த நிலையில், தமிழகத்தில் எப்போது மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று கேள்விகள் இருந்துவருகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு தமிழக ஆளு…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு : ஆசிரியர் சங்கம் வரவேற்பு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி சேர்க்கையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பாண…
Share:

குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்

குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்ல…
Share:

டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாயக் கல்விச் சட்டப்படி இடஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திய தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எளையாம்பாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை…
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்.
தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைய…
Share:

மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: முழு அட்டவணை வெளியீடு

எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. இதற்கான தேதிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்…
Share:

உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - மாவட்ட வாரியாக வெளியீடு.

PET Vacancy List ( All District ) - Download here...
Share:

கற்போம் கற்பிப்போம் - FORMAT

CLICK HERE TO DOWNLOAD -PLA FORMAT
Share:

BE மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: நவ.13 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் நவ.13-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை அறிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்பட…
Share:

UGC - NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நவம்பர் மாத நெட் தேர்வின் ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. …
Share:

Re-Employment of retired employees- Revised instructions issued -Regarding- Finance Department

Re-Employment of retired employees- Revised instructions issued -Regarding- Finance Department
I invite your kind attention to the Government letters 18 to 5th cited wherein you were requested to : ( a ) get prior approval of the Government for appointment of retired employees of State Public Sector Undertakings / Statutory Boards on re - employment basis ; ( b ) for…
Share:

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை டிச.14-ம் தேதிக்குள் அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் நேரில் …
Share:

TRB - தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் காலியி…
Share:

காஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்

காஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்
Share:

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..!

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ர…
Share:

பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்பின்பே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 60 % பாடங்கள் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது, அ…
Share:

தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை, பட்டதாரிகள்தான் உருவாகின்றனர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா கால ஊதியம் வழங்குவது தொடர்பாக திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதிலும், கல்…
Share:

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்…
Share:

தமிழகத்திலேயே முதல் முறை: காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள்: பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்.

தமிழகத்திலேயே முதல் முறையாகக் காலையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாலையில் அதன் முடிவுகளை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு…
Share:

டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை, இவ்வாண்டு அரையாண்டுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது- பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என…
Share:

கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு.

கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு.
கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட பூர்ணசந்திரன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தாமதம் ஏன்?! வெளியான காரணம்!

"தமிழகத்தில், மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இந்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இன்னும் இறுதி வரையறை செய்யப்படாமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது" என திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு …
Share:

கல்வியாண்டு மாற்றப்படுமா

ஆயக்குடி L 'கல்வி ஆண்டை மாற்ற வேண்டும்'என, பழநி ஆயக்குடி மரத்தடி மையம் இயக்குனர் ராமமூர்த்தி கூறினார்.அவர் கூறியதாவது:  பள்ளிகள் திறப்பதில் தாமதமாவதால் இந்த கல்வியாண்டை ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரை மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் நடத்தினா…
Share:

மாணவர்களின் உளவியல் நிலை கல்வித்துறைக்கு வலியுறுத்தல்

மாணவர்களின் உளவியல் நிலையை அறிந்து கொள்வதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. மாணவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மார்ச், ஏப்., மே மாதங்களில் பெற்றோரும் மாணவர்களுடன் இருந்த நிலையால், மனதளவில் பாதிக்க…
Share:

பணி நியமனத்திற்கு முன் பெற்ற உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க இயலாது என ஆணை எதுவும் பிறப்பிக்க வில்லை.. அரசு செயலாளர் விளக்க கடிதம்

தகவல் திரு .சா.ஜான்சன்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம். CLICK HERE TO DOWNLOAD-INCENTIVE CLARIFICATION GOVT LETTER
Share:

TRB - உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வர்கள் தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு.

Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 to 2016 - PET Provisional Selection List ... Ineligible List - View here... Cutoff - View here...
Share:

உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும்…
Share:

5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.

தமிழக சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட பல்கலையின் பொறுப்பு பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் இணைப்பில் உள்ள, 14 சட்ட கல்லுாரிகளில்…
Share:

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது: புதிய தளர்வுகள் இன்று அறிவிப்பு?

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். …
Share:

30 வயதிற்குள் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 உதவித்தொகை! முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் சட்டக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அதன் பின்னர் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இவர்கள் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழைப் பெற முடியும். அ…
Share:

சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு-ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி

சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு-ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி
சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு-ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி. 1.2 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
Share:

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன. மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆ…
Share:

Categories