தணிந்துவரும் கொரோனா. ஆலோசிக்கும் முதல்வர். ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பா?

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. முழு கல்வியாண்டும் ஆன்லைன் வகுப்பு மூலமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திற…
Share:

"ஆசிரியர்களின் முயற்சியால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு"- அமைச்சர் முத்துசாமி

ஆசிரியர்களின் முயற்சி காரணமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார். ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப் பள்ளியில நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமி, ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ…
Share:

பிளஸ் 2 மாணவர்களுக்கான இம்புரூமென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் சேர்க்கை தொடங்க கோரி வழக்கு: பல்கலைக்கழக மானியக்குழு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு தேர்வை நடத்தல…
Share:

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில்,கல்வி மேம்பாட்டு அமைப்போடு இணைந்து தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் , வணிகவியல், பொருளியல், கணிதவியல் , இயற்பியல், வேதியியல் துறைகள் நடத்த உள்ள தேசிய, மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணைய வழிய பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழ…
Share:

சேர்க்கைக்கு முன்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் எதிர்பார்ப்பு

கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும் முன்பாவது, தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 'ரிசல்ட்' வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், குடும்ப சூழல் காரணமாக, தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்புக்கு மேல், பொதுத்தேர்வு எழுத…
Share:

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் விபரம்;இன்று கடைசி தேதி...!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.இதனால்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள்,முன்னதாக நடைபெற்ற…
Share:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.
GO NO : 152 , Date : 25.06.2021 9-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு ஆணை: 2021-2022 - ஆம் கல்வியாண்டில் Covid - 19 பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை த…
Share:

எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்

எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்எஸ்பிஐ வங்கியில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மா…
Share:

NEET - முதல்வர் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

நீட் தேர்வு விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்பு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்பு
Share:

TET நிபந்தனையால் 10 ஆண்டாக தவிப்பு.

தமிழகத்தில், 'டெட்' தேர்வு கட்டாயமாக்குவதற்கு முன்பே, பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக எவ்வித பணிசலுகையும் பெற முடியாமல் தவிக்கின்றனர். கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட…
Share:

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி: எப்படி விண்ணப்பிப்பது?- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

ஏழை மாணவர்கள் இலவசமாக உயர் கல்வி படிக்க எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த விவரங்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்ன…
Share:

10ஆண்டுக்கு மேல் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்து வரும் கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாண்புமிகு முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு

தமிழக அரசுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் சமக்ர சிக்சா (SAMAGRA SHIKSHA) திட்டத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட முழு நேர தொகுப்பூதியப் பணியாளர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட எங்களது கோரிக்கைகளை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்…
Share:

வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு

வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு
Share:

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/- விரைவில் அரசாணை.. அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு

விரைவில் அரசாணை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் அந்த திட்டம் நிறைவேற…
Share:

SBI- ஜூலை 1 முதல் வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..

ஜூலை 1 முதல் வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..! ஜூன் மாதம் முடிய இன்றும் நாளையும் உள்ள நிலையில் ஜூலை மாதத்தில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கின்றோம். இந்த மாற்றங்கள் சாமனியர்களுக்கு எந்த வகையில் உதவும்? அல்லது பாதி…
Share:

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு tanuvas.ac.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Share:

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர் - நீதியரசர் ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து நீட் தேர்வுகள் குறித்த கருத…
Share:

PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!

PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!
நாங்கள் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் ச‌ரிபார்ப்பில் கல‌ந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமான‌து தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019 க்குள் பெற்றிருக்க வேண்டும் என‌ அறிவிப்பில் வெளியி…
Share:

TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்
அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் கடந்த 20/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் (சுமார் 1500) செய்யப்பட்ட நிரந்தரமாக பணியிட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET லிருந்து விலக்கு கோரி கடந்த பத்து வருடங்களாக அரசிடம் பலமுறை அணுகியும் எங…
Share:

இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
Share:

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் அறிக்கை.

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் அறிக்கை.
அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக தனியார்பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப்பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள்…
Share:

+2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் தமிழக அரசு அறிமுகம்! This is not an official website of Tamil Nadu government.

+2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் தமிழக அரசு அறிமுகம்! This is not an official website of Tamil Nadu government.
+2 Marks Calculator - 2021 Note : Calculating the marks based on the new rules that Tamil Nadu Government has released. Please find the Government Press Release on the same here. We do not store any information from this page . It just acts as a calculator based on your mar…
Share:

தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.…
Share:

தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளை கடைசி..!

தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளை கடைசி..!
தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், போன்ற களப பணியாளர்களின் பிள்ளைகள் எவரேனும் 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனம் ஆனது இலவசமாக உயர்கல்வியினை வழங்க ஒரு திட்டத்தினை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. கள…
Share:

மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க.. நாளையே கடைசி நாள்.. அதிரடி அறிவிப்பு..!!!!

2021-2022 ஆம் கல்வியாண்டில் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.  இதில் மாணவர்கள் அனைவரும் …
Share:

கால்நடை மருத்துவக் கல்லூரி : காலி பணியிடங்களுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்!

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நாளை முத…
Share:

EMIS -இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்-PDF

CLIC HERE TO DOWNLOAD-PDF
Share:

நீட் பாதிப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய…
Share:

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு - ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை. JUDGEMENT COPY -18.03.2021 - Download here
Share:

20,000 ஆண்டு முன்பே கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் அதன் தாக்கம் தற்போது இருப்பதாகவும் கரண்ட் பயாலஜி என்ற ஆய்விதழில…
Share:

"நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்க"

தமிழக அரசு பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய பல்வேறு நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இத்தகைய தேர்வுகளில் முறைகேடுகளும் ஊழல்களும் நடப்பது தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. இந்த சூழலில், நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரி…
Share:

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். திருச்சி பகுதியில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சே…
Share:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் !

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறைச் செயலா…
Share:

வெந்தயம் ஊற வைத்த நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

சமையல் பொருள்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்தவகையில், வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதற்காக நீங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்…
Share:

கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு நடத்…
Share:

10ம் வகுப்புக்கு மார்க் எப்படி?

10ம் வகுப்புக்கு மார்க் எப்படி?
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.வேலைவாய்ப்புகளில் 10ம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதா…
Share:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழகத் தமிழாசிரியர் கழகம் வேண்டுதல் பணிவு மடல்!

மாண்பமை தமிழக முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பணிவான வேண்டுதல்! விடுநர்: முனைவர் இரா. தண்டபாணி பட்டதாரி தமிழாசிரியர்,  தமிழகத் தமிழாசிரியர் கழகம், சென்னை மாவட்டஇணைச்செயலாளர், பி .ஏ .கே. ப. மேல்நிலைப்பள்ளி,  பழையவண்ணாரப்பேட்டை,  சென்னை 21. பெறுநர் மாண்புமிகு ம…
Share:

EMIS FAQ - எமிஸ் இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்.

EMIS FAQ - எமிஸ் இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்.
EMIS FAQ - எமிஸ் இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் : View pdf File - Download here...
Share:

Admission Daily Report Format Download

Important Forms for Official 2021 - 2022 கல்வி ஆண்டு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைையிலான மாணவர் சேர்க்கை - தினசரி அறிக்கை! Admission Daily Report Format - Download here
Share:

பள்ளியில் உள்ள தகவல் பலகையில் எழுதப்பட வேண்டிய விபரங்கள்

1)தமிழக ஆளுநர்: மேதகு, பன்வாரிலால் புரோகித் 2) தமிழக முதலமைச்சர்: மாண்புமிகு, மு.க.ஸ்டாலின் 3)பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: மதிப்புமிகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி 4) பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் : திருமதி, காகர்லா உஷா இஆப 5) பள்ளிக்கல்வித்துறை ஆணையர்: திரு.K.நந்தகுமார்,…
Share:

15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET-தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை.JUDGEMENT DATE- 14.06.2021

15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET-தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை.JUDGEMENT DATE- 14.06.2021
15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET-தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை.JUDGEMENT DATE- 14.06.2021 The learned counsel appearing for the petitioners contended that this issue was already considered by the Division Bench of this Court and the Divis…
Share:

கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிபெண் கணக்கீடு ஜூலை 31க்குள்தான் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நட.தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை.
Share:

கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்

''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். த…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அரசு புதிய தகவல்.!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெ…
Share:

ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுமா?- நிதியமைச்சகம் விளக்கம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை மத்தியஅரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தியது. ஆனால், கரோனா பரவல் தீவிரமானதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. எனவே மத்திய அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படியும் (டி.ஏ.), ஓய்வூதியதாரர…
Share:

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: பெற்றோர் குழப்பம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள், பல பெற்றோர்களை குழப்பியுள்ளதோடு, சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை கணிப்பதில், 30: 20: 50 என்ற விகிதம் பின்பற்றப்பட உள்ளது.  பிளஸ் 2 வகுப்புக்கு 30, பிளஸ் 1 வகுப்புக்கு 20…
Share:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு மல்லி காஃபி பொடி

சுக்கு மல்லி காஃபி பொடியானது பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வகை மசாலா பானமாகும். இது சளி, இருமல், தொண்டை வலி, தலை வலி, அதிகப்படியாக டென்ஷன் போன்ற சமயங்களில் சுட சுட பாலின் கலந்து குடிக்க அனைத்தும் சரியாகும். இதை வீட்டில் தயாரிப்பதும் எளிதான காரியம்தான். எப்படி செய்வது என்…
Share:

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? எய்ம்ஸ் தலைவர் விளக்கம்

2 முதல் 18 வயதினருக்கான கோவேக்சின் தடுப்பூசி சோதனையின் இரண்டு மற்றும் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதைத் தொடர்ந்து, பள்ளிகளும் திறக்கப்படலாம் என எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தலைமை மருந்த…
Share:

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி: மத்திய அரசு

ஜூலை இறுதி அல்லது ஆக., மாதம் 12 முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ஜைடஸ் காடிலா…
Share:

8, 10 படித்தவர்கள் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 1500 பணியிடங்கள்

நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (Northern Coalfields Limited (NCL)) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 1500 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். ஜூன் 8 முதல் இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பும் நடைமுறை தொட…
Share:

12th Public Exam Mark Calculator 2021

12th Public Exam Mark Calculator 2021
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வெளியீட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மதிப்பெண் கணக்கிடும் முறை ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தளத்தில் காண்பிக்கப்படும் மதிப்பெண்கள் 99.9% சரியானதாக இருக்கும். இங்கு காண்பிக்கப்ப…
Share:

Plus Two - மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு:உங்கள் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளுங்கள்

Plus Two - மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு:உங்கள் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளுங்கள்
மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு: 10 ஆம் வகுப்பு உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப…
Share:

பள்ளி திறப்பு குறித்த ஆலோசனை எப்போது? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்…
Share:

பிளஸ் 1 'பெயில்' ஆன 30 ஆயிரம் பேர் ''அரியர்' தேர்வின்றி பிளஸ் 2 ''பாஸ்'

பிளஸ் 1 மாணவர்கள், 3௦ ஆயிரம் பேர், நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2வில், 'ஆல் பாஸ்' ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு அறிவித்துள்ளது.  பத்தாம் வகுப்ப…
Share:

பழங்குடியினா் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வு: ஜூன் 30-இல் கலந்தாய்வு

பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்து பழங்குடியினா் நல இயக்குநா் வி.சி.ராகுல் பழங்குடியினா் நல திட்ட அலுவலா்கள், தொடா்புடைய பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சு…
Share:

கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phone ல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP

கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phone ல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை, புதிய கல்வியாண்டு 2021-2022 க்கான பாடங்கள், கல்வி TV ல், சீரான கால அட்டவணைப்படி ஒளிபரப்பாகிறது..! அதை Mobile ல் LIVE ஆக பார்க்க வேண்டுமா? மேலே உள்ள Tami…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கம்
A document is doing rounds on social media claiming resumption of DA to Central Government employees & Dearness Relief to Central Government pensioners from July 2021. 𝗧𝗵𝗶𝘀 𝗢𝗠 𝗶𝘀 #𝗙𝗔𝗞𝗘. 𝗡𝗼 𝘀𝘂𝗰𝗵 𝗢𝗠 𝗵𝗮𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗶𝘀𝘀𝘂𝗲𝗱 𝗯𝘆 𝐆𝐎𝐈.
Share:

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்…
Share:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு.
OFFICE MEMORANDUM Subject : Resumption of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Central Government Pensioners from July 2021.  The undersigned is directed to say that the Dearness Allowance and Dearness Relief frozen during COVID - 19 cris…
Share:

இதை செய்யும் தனியார் பள்ளிகளில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை .!

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வளாகத்த…
Share:

யாருக்கெல்லாம் பிளஸ் 2 மறு தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

கரோனா சூழல் சீரடைந்த பிறகு 3 வகையான மாணவர்களுக்கு பிளஸ் 2 மறு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போ…
Share:

Categories